Browsing Category

செய்திகள்

இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணத்தை முடித்து யாழ். திரும்பி இளைஞர்கள் சாதனை!

சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளைஞர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடளாவிய ரீதியிலான சுற்றுலாப் பயணம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.…
Read More...

9 ஏ சித்தி பெற்ற மாணவிக்கு தனது பிறந்த நாளில் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கிய இளம்…

9 ஏ சித்தி பெற்று 94 வருடங்களின் பின்னர் சாதனை நிலை நாட்டிய முகம்மட் நிஸ்பர் பாத்திமா அனபா என்ற மாணவிக்கு பிரபல சமூக சேவகரும் இளம் தொழிலதிபருமான மஹ்மூத் மாஜித் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான…
Read More...

பல்பொருள் விற்பனை கடை தீயில் எரிந்ததால் பாரிய சேதம்!

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் நேற்றையதினம் இரவு பல்பொருள் விற்பனை கடையின் உட்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் தளபாடங்கள் மற்றும் சரக்குகள் என்பன…
Read More...

விபத்துகள் குறித்த தேசிய அனர்த்த மாநாடு

தேசிய அனர்த்த மாநாடு  2025   (National Trauma Conference – 2025)  நாளை வெள்ளிக் கிழமை கொழும்பில் உள்ள “கோல்ஃப் ஃபேஸ்” மண்டபத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த…
Read More...

அங்கவீனமுற்ற நபர்களை தொழில் உட்புகுத்தல் தொடர்பிலான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- அங்கவீனமுற்ற நபர்களை தொழிலில் உட்புகுத்தல் தொடர்பில் வெற்றிகரமாக இணைப்பு செய்யப்பட்ட அங்கவீனமுற்ற நபர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்து…
Read More...

சாப்பிடும்போது இதை மட்டும் செய்ய வேண்டாம்

நம்மில் பலருக்கும் ஆரோக்கியமான உணவுகள் பற்றிய புரிதல் ஓரளவு கிடைத்திருந்தாலும், ‘சரியாக உணவு உண்பது எப்படி’ என்பது பற்றிய புரிதல் பெரும்பாலும் இருப்பதில்லை. நாம் என்ன சாப்பிடுகிறோம்…
Read More...

மட்டக்களப்பில் முகநூல் ஊடாக கப்பம் கோரிய இருவர் கைது

மட்டக்களப்பு புன்னைச்சோலை பிரதேசத்தில் ஒருவரிடம் முகநூல் ஊடாக அச்சுறுத்தி 70 ஆயிரம் ரூபாய் கப்பம் கோரிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 24, மற்றும் 19 வயதுடைய இளைஞர்கள் இருவரையும்…
Read More...

திருட்டில் மோதிரத்தை இழந்த மூதாட்டிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

ஒட்டாவாவைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி டெர்ரி தாம்சன், தன்னுடைய வைர மோதிரத்தை திருட்டில் இழந்ததையடுத்து, அதற்குப் பதிலாக புதிய மோதிரம் ஒன்று நகைகடையொன்றினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த…
Read More...

கடற்கரை ஓரமாக கட்டப்பட்டிருந்த கட்டுமானம் உடைத்து அகற்றப்பட்டது!

-மூதூர் நிருபர்- திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் கடற்கரை ஓரமாக கட்டப்பட்டிருந்த கட்டுமானம் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ…
Read More...

உளவள ஆலோசனை மற்றும் தொழில்சார் வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உயர்தர மாணவர்களுக்கான உளவள ஆலோசனை மற்றும் தொழில்சார் வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றது. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் வரையறுக்கப்பட்ட கூட்டுறவு…
Read More...