Browsing Category

செய்திகள்

முத்து நகர் விவசாயிகள் 30 ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரக போராட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை முத்து நகர் விவசாயிகள், தங்களது விவசாய நில அபகரிப்புக்கு எதிராக, நேற்று வியாழக்கிழமையுடன் 30 ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More...

மாணவிக்கு அதிபர் வழங்கிய தண்டனையால் சிக்கல்

ஆனமடுவ, கெதேத்தேவ பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் 2 ஆம் ஆண்டு மாணவியை அதிபர் ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. ஒரு நாள் பாடசாலைக்கு…
Read More...

சுவிஸ் தூதுவரை சந்தித்து கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி!

-யாழ் நிருபர்- இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவர் ஸ்ரீ வோல்ற் (Siri Walt) மற்றும் சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் ஜஸ்ரின் பொய்யிலற் (Justine…
Read More...

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் வைபவம்

-மஸ்கெலியா நிருபர்- உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, நூலக, கலை, இலக்கிய மேம்பாட்டு தினத்தை முன்னிட்டு கொட்டகலை பிரதேச சபையின் நூலகப்பிரிவினால் 'அழகிய நாடு வளமான வாழ்க்கை' எனும்…
Read More...

யாழில் சிகிச்சை பெற்று யுவதி உயிரிழப்பு

தூக்கில் தொங்கிய யுவதி ஒருவர் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி ஆனந்தபுரத்தை சேர்ந்த…
Read More...

யாழில் தகரங்கள் மேலே விழுந்ததால் நேர்ந்த துயரம்

-யாழ் நிருபர்- யாழில் தகரங்கள் மேலே விழுந்ததால் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்தார். மயிலிட்டி வடக்கு,…
Read More...

யாழில் முதியவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- விபத்துக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 1ஆம் வட்டாரம் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி…
Read More...

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த வியாபாரிக்கு தண்டப்பணம் விதிப்பு

-அம்பாறை நிருபர்- அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் கல்முனை நீதவான் நீதிமன்று விதித்துள்ளது. குறித்த…
Read More...

ஆமை இறைச்சியுடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - பாசையூர் பகுதியில் 35 கிலோ 400 கிராம் எடையுடைய ஆமை இறைச்சியுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட…
Read More...

மன்னார் பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு

-மன்னார் நிருபர்- மன்னார் பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை வங்கி கட்டிடத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில்…
Read More...