Browsing Category

செய்திகள்

சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 2025 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.…
Read More...

செவ்வாய் கிரகம் குறித்து விஞ்ஞானிகள்

சூரிய குடும்பத்தில் உள்ள நான்காவது கோளாகச் செவ்வாய்க் கிரகம் உள்ளது. இது பூமிக்கு மிக அருகில் உள்ளது. செவ்வாய் கிரகத்தில் போபோஸ் மற்றும் டீமோஸ் என்ற இரண்டு சிறிய துணைக்கோள்கள்…
Read More...

ஜப்பானுக்கு வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, ஜப்பான் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை ஜனாதிபதி அநுரகுமார…
Read More...

சட்டவிரோத பொருட்களுடன் சந்தேக நபர் கைது

கம்பஹா - உஸ்வெட்டகெய்யாவ, பமுனுகமவில் பெப்ரவரி 21 ஆம் திகதி நடந்த கொலை தொடர்பாக 29 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த குற்றத்திற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் நேற்று…
Read More...

மணப்பெண்னின் நண்பருக்கு மாலை போட்ட மணமகன்

மதுபோதையில் மணப்பெண்னுக்கு பதிலாக அவரது நண்பருக்கு மணமகன் மாலை அணிவித்துள்ளார். இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்தவர் ரவீந்திர குமார். இவருக்கும் ராதா…
Read More...

மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி

புத்தளத்தில் வீடொன்றில் யுவதி ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும் அவர்…
Read More...

இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழில் போராட்டம்

-யாழ் நிருபர்- இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை…
Read More...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர் சங்கத்தினர் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.…
Read More...

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை தாதியர்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் தாதியர்…
Read More...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாதியர்கள் இன்று வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுத்திருந்தனர். 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும்…
Read More...