Browsing Category

செய்திகள்

போர்ச் சூழல் தாக்கம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ச் சூழல் நிலைமையினால் நாட்டிற்கு ஏற்படும் தாக்கம் தொடர்பில் கலந்துரையாட எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில்…
Read More...

வருடத்தின் முதலாவது சந்திர கிரகணத்தை இன்று இலங்கையில் அவதானிக்கலாம்!

இவ் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணத்தை இன்று (மார்ச் 3) இலங்கையில் அவதானிக்க முடியும் எனஆர்தர் சி. கிளார்க் (Arthur C. Clarke) நிறுவனத்தின் வானியல் பிரிவு தெரிவித்துள்ளது. இது ஒரு…
Read More...

கச்சதீவு திருவிழாவின் போது இலங்கை கடற்படை அதிகாரி தமிழக பக்தர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு

-யாழ் நிருபர்- கச்சதீவு திருவிழாவின் போது, இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் தமிழக பக்தர்களை தாக்கியதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது, தமிழக இளைஞர்கள் தரையில் இருந்து…
Read More...

கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

பாணந்துறை - கொழும்பு பழைய வீதியில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், நபர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக, பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

டொலர் பெறுமதி உயர்ந்து ஆசிய பங்குச்சந்தைகள் கடுமையான சரிவு!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் வலுவடைந்துள்ள சூழலில், அதன் தாக்கம் எரிசக்தி விலைகள் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.. இதன் காரணமாக ஆசியப்…
Read More...

மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் பாரிய உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் இன்று செவ்வாய்க்கிழமை பாரிய…
Read More...

பேருந்து ஒன்று இரண்டு வாகனங்களுடன் மோதி விபத்து : 10 பேர் காயம்!

ஹபரணை - பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து…
Read More...

திருகோணமலை கோட்டைப் பகுதியில் ASP சித்திரக் கலைக்கூட மாணவர்களின் ஓவியப் பயிற்சி!

திருகோணமலை நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைப் பகுதியை அண்மித்த இடத்தில் ASP சித்திரக் கலைக்கூடத்தில் கற்கும் மாணவர்கள் நேற்று திங்கட்கிழமை வெளிப்புற சித்திரப் பயிற்சியில்…
Read More...

எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியது

நாட்டின் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்!

மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை…
Read More...