Browsing Category

செய்திகள்

வீரமுனையில் 12,000 மில்லி லீற்றர் கசிப்புடன் பெண் ஒருவர் கைது!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவக்கரை வீதியில் கசிப்புடன் பெண் ஒருவரை நேற்று வியாழக்கிழமை நண்பகல் வேளையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல்…
Read More...

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து நீதிமன்றத்தின் நடவடிக்கை!

-யாழ் நிருபர்- கடந்த சில தினங்களுக்கு முன்பாக அரியாலை - செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான வழக்கானது நேற்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில்…
Read More...

ஹெட்டிபொலவில் துப்பாக்கிச் சூடு : சிறுமி ஒருவர் பலி!

ஹெட்டிபொல - மகுலாகம பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இத் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் காயமடைந்து குளியாப்பிட்டி…
Read More...

மாபெரும் “சிலோன் சிங்கர்” தேர்வில் வெற்றி பெறுவோருக்கு இந்தியாவில் பாடும் வாய்ப்பு!

யாழ். இசை கலையகம் நடாத்தும் “மாபெரும் சிலோன் சிங்கர் தேர்வு” போட்டியில் வெற்றி பெறும் வெற்றியாளர்களை இந்திய அனுப்பி போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கவுள்ளதாக பிரபல…
Read More...

ஆதார வைத்தியசாலைகளில் தாதியர்கள் போராட்டம்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள தாதியர்கள் கல்முனை நிந்தவூர் அக்கரைப்பற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளின் முன்பாக ஒன்று கூடி இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 2025 வரவு…
Read More...

மது போதையில் பேருந்தில் ஏற முற்பட்டவரால் பரபரப்பு (வீடியோ)

-யாழ் நிருபர்- யாழில் இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் மது போதையில் பேருந்தில் ஏற முற்பட்டவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில்இ கஸ்தூரியார் வீதியில்…
Read More...

அரசியல் கட்சிக்கான அங்கீகாரத்தைப் பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

2025 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளாக அங்கீகரிப்பதற்குத் தகுதியான தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுவதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகளுக்காக…
Read More...

சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 2025 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது.…
Read More...

செவ்வாய் கிரகம் குறித்து விஞ்ஞானிகள்

சூரிய குடும்பத்தில் உள்ள நான்காவது கோளாகச் செவ்வாய்க் கிரகம் உள்ளது. இது பூமிக்கு மிக அருகில் உள்ளது. செவ்வாய் கிரகத்தில் போபோஸ் மற்றும் டீமோஸ் என்ற இரண்டு சிறிய துணைக்கோள்கள்…
Read More...

ஜப்பானுக்கு வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

ஜப்பானுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, ஜப்பான் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை ஜனாதிபதி அநுரகுமார…
Read More...