Browsing Category

செய்திகள்

லிந்துலையில் மண்மேடு சரிந்து விழும் அபாய நிலை – மக்கள் அச்சத்தில்

-மஸ்கெலியா நிருபர்- லிந்துலை கேம்பிரி மேற்பிரிவு தோட்டத்தில் 24 வீடுகளை கொண்ட தொடர் குடியிருப்பு பின்புறத்தில் மண்மேடு சரிந்து விழும் அபாய நிலை காரணமாக 21 குடும்பங்களை சேர்ந்த 66 பேர்…
Read More...

சம்மாந்துறை புத்தகக் கண்காட்சி

-அம்பாறை நிருபர்- தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள நூலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த சம்மாந்துறை புத்தகக் கண்காட்சி அப்துல் மஜீட் மண்டபத்தில்…
Read More...

பெரியகல்லாறு புனித அருளானந்தர் ஆலய பவள விழா

-அம்பாறை நிருபர்- மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள பெரியகல்லாறு புனித அருளானந்தர் ஆலய 75வது பவள விழா திருப்பலியானது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணிக்கு பங்குத்தந்தை…
Read More...

இங்கிலாந்து மக்களின் வித்தியாசமான பழக்கம்

இங்கிலாந்து மக்களின் வித்தியாசமான பழக்கம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் சில வீடுகளில் அப்பிள் பழங்களின் அறுவடையின் பின்னர் வீட்டுக்கு வேண்டுமான பழங்களை எடுத்து கொண்டு…
Read More...

செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டு – கான்ஸ்டபளின் மாமியாருக்கு விளக்கமறியல்

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட காவல்துறை கான்ஸ்டபளின் மாமியாரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தவகையில்,…
Read More...

நாவிதன்வெளியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையங்களுக்கு 15 ஆயிரம் அறவிட தீர்மானம்

நாவிதன்வெளிப் பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையங்களுக்கு வியாபார உரிமத்திற்கு ஓராண்டுக்கு அறவிடப்படும் கட்டணத்தை 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பதற்கு சபையில்…
Read More...

பொரளை கேம்பல் மைதானத்தில் கால்பந்து போட்டி

-அம்பாறை நிருபர்- மாளிகாவத்தை இளைஞர் விளையாட்டுக் கழகத்தால் 11வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டியுடன் இன்று ஞாயிற்றுக்கிழதைம காலை 8 மணிக்கு பொரளை…
Read More...

திருகோணமலையில் வாகன விபத்து

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மடத்தடி சந்தியில் சிறிய ரக பட்டாவுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்…
Read More...

ஆய்வு கட்டுரை எழுத்தாளர்களுக்கு விருது

தமிழன் பத்திரிகையின் விளையாட்டு செய்தியாளர் அமீர் அகில் சிஹாப் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு செய்தியாளருக்கான விருதையும் தமிழன் பத்திரிகையின் பிராந்திய செய்தியாளர், ஆய்வு கட்டுரை…
Read More...

இந்தியாவிற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் – ஹரிணி

இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ இராஜதந்திர விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி சூரிய நாடு திரும்பியுள்ளார். பிரதமர் நேற்று சனிக்கிமை இரவு கட்டுநாயக்கா,பண்டாரநாயக்க சர்வதேச…
Read More...