Browsing Category

செய்திகள்

ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டி இன்று!

ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டி இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது பாகிஸ்தானில் உள்ள கராய்ச்சி மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30க்கு…
Read More...

11 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 107 ஆண்டுகள் சிறை தண்டனை!

இந்தியா கேரளாவில் 11 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 107 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக…
Read More...

ஃபெராரி உரிமம் உள்ளவர் ‘எல்போட்’ உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை!

ஃபெராரி உரிமம் உள்ள ஒருவர், 'எல்போட்' உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை, என  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள புதிய ஜனநாயக முன்னணி…
Read More...

அரச கரும மொழிகளாக சிங்களம், தமிழ் இரண்டு மொழிகளும்அறிவிக்கப்பட வேண்டும்!

கடந்த காலங்களில் 13ஆம் திருத்தச் சட்டம் மற்றும் அதிகார பகிர்வு தொடர்பில் கருத்துரைத்த அரசாங்கம் தற்போது அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்…
Read More...

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் நிறைவு!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று சனிக்கிழமையுடன் முடிவடைகிறது. அதன்படி, இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் தொடங்குவதற்கான…
Read More...

தொழிநுட்ப உலகில் இருந்து விடைபெற்றது ஸ்கைப் தளம்!

எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கு மாற்றாக டீம்ஸ் (teams )செயலியை பயனர்கள் மத்தியில்…
Read More...

திருடர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை!

-அம்பாறை நிருபர்- வீடு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை காரைதீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளளனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு…
Read More...

பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதல் : 6 பேர் பலி!

பாகிஸ்தான் - நவ்ஷேரா மாவட்டத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன நவ்ஷேரா மாவட்டத்தில்…
Read More...

மலையக மார்க்கத்திலான புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம்!

மலையக மார்க்கத்திலான புகையிரத சேவைகள் பாதிப்படைந்துள்ளன. பதுளைக்கும் ஹாலி-எலவுக்கும் இடையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மலையக மார்க்கத்திலான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

இலங்கைக்கு அடுத்த கட்ட கடனுதவி!

நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஒப்புதல் அளித்துள்ளது.…
Read More...