Browsing Category

செய்திகள்

தீர்வை வரி குறித்து ட்ரம்பின் புதிய அறிவிப்பு

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கட்டண வரி வீதங்களைக் குறிப்பிடும் கடிதங்களை இன்று வெள்ளிக்கிழமை முதல் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பத் தொடங்குவதாக…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை தங்க விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று தங்க விலை…
Read More...

மட்டக்களப்பு – கொக்குவில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பாற்குடப் பவனி

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் கொக்குவில் ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவ பெருவிழா நேற்று வியாழக்கிழமை…
Read More...

அஸ்வெசும திட்டத்தின் மூலம் 1.8 மில்லியன் மக்கள் பயன்!

அஸ்வெசும திட்டத்தின் மூலம் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர், கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.…
Read More...

இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யூ.ரி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.14 அமெரிக்க டொலராக,…
Read More...

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் 9ம் நாள் காலைத்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதன் போது…
Read More...

லஞ்சம் பெற்றமை தொடர்பில் அபிவிருத்தி அலுவலரும், வாகன ஒட்டுநரும் கைது

பூச்சிக்கொல்லிகள் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி அலுவலர் ஒருவரும், வாகன ஒட்டுநர் ஒருவரும், லஞ்சம் பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலைப் பதிவு…
Read More...

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க…
Read More...

சிக்காக்கோவில் துப்பாக்கி சூடு : 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் சிக்காக்கோவில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில், குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டு, 14 பேர் வரை காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு பெற்ற திட்டத்தின் கீழ், இலங்கையின் பொருளாதார மீட்சி, முன்னேற்றத்திற்கான நம்பிக்கைக்குரிய அறிகுறிகளைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய…
Read More...