Browsing Category

செய்திகள்

உயர் கல்விக்கு மாணவர்களை உள்ளீர்ப்பு செய்வது தொடர்பான தெளிவூட்டல் நிகழ்ச்சி திட்டம்

-கிண்ணியா நிருபர்- கல்வி அமைச்சின் வட்டியில்லா கடன் திட்டத்தின் மூலம் உயர் கல்விக்கு மாணவர்களை உள்ளீர்ப்பு செய்வது தொடர்பான தெளிவூட்டல் நிகழ்ச்சி திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

வடக்கு கல்வி அமைச்சில் உள்ள அனைத்து விசாரணைகளையும் 6 மாதங்களுக்குள் முடிவுறுத்துக – ஆளுநர்…

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல விசாரணைகள் இன்னும் முடிவுறுத்தப்படவில்லை. தங்களுக்கு வேண்டப்படாதவர்களுக்கு எதிரான விசாரணைகள்…
Read More...

இளம் யுவதி மர்மமான முறையில் மரணம் – தாய்மாமன் கைது!

-யாழ் நிருபர்- யாழில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது தாய்மாமன் நேற்று செவ்வாய்க்கிழமை கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை, கோப்பாய்…
Read More...

சித்திரக் கண்காட்சி

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இக் கண்காட்சியின்…
Read More...

வடக்கு ஆசிரிய இடமாற்றத்தை தடை செய்யக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

வடமாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சேவையின் தேவை கருதிய ஆசிரிய இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில்…
Read More...

லின்ஸ்டெட் சாலையின் மோசமான நிலை

-மஸ்கெலியா நிருபர்- பொகவந்தலாவிலிருந்து லின்ஸ்டெட் (குயினா) நோக்கிச் செல்லும் முக்கிய சாலை கடந்த பல ஆண்டுகளாக மிக மோசமான நிலையில் உள்ளதாக இப்பகுதி பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.…
Read More...

இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை

இந்தியா, பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை எனப் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஆனந்த விஜேபால…
Read More...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு : மற்றுமொரு சந்தேகநபர் மானிப்பாயில் கைது

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் தொடர்பில் யாழ்ப்பாணம் மானிப்பாயில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச் செயலுக்கு உதவி…
Read More...

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்துக்கு கொள்வனவு விலை

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தை 150 ரூபாய்க்கும் அரசாங்கம் கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பதாக…
Read More...

300 கிலோ போதைப்பொருளுடன் அறுவர் கைது

மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவும் தென் மாகாண பொலிஸ் குழுவும் இணைந்து கிரிந்த பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 300 கிலோகிராம் போதைப்பொருளுடன் ஆறு சந்தேக நபர்கள் கைது…
Read More...