Browsing Category

செய்திகள்

மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்திக்க உடனடி நடவடிக்கை

மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சுகாதார சேவைகளை வினைத்திறனாக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கல்முனை…
Read More...

காரில் இறைச்சி கடத்தி சென்ற இருவர் கைது!

-அம்பாறை நிருபர்- பொத்துவில்-பானமை சாஸ்திரவேல பகுதியில், கார் ஒன்றில் மான் மற்றும் குளுமாட்டு இறைச்சிகளை கடத்திய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பானமை வனவிலங்கு…
Read More...

ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

கொட்டதெனியாவ பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டதெனியாவ, ஹப்புவலான பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட…
Read More...

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா உதவும் என தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். சீனாவின்…
Read More...

50க்கும் மேற்பட்ட மத்ரஸா மாணவர்களுக்கு குர்ஆன் வழங்கும் நிகழ்வு

சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் மத்ரஸா மாணவர்களுக்கு குர்ஆன் வழங்கும் நிகழ்வு, சனிக்கிழமை சாய்ந்தமருது கமு/கமு/ரியாலுல் ஜன்னா வித்தியாலயத்தில் நடைபெற்றது.…
Read More...

QR நடை முறை காரணமாக முச்சக்கர வண்டி சாரதிகள் அவதி!

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் அவர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் பற்றாகுறை காரணமாக சிரமத்திற்குள்ளாகியுள்ளாக…
Read More...

நிந்தவூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தெரு மின் விளக்கு சீரமைப்பு

-அம்பாறை நிருபர்- நிந்தவூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தெரு மின் விளக்கு சீரமைப்பு செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அரசடி…
Read More...

திருகோணமலை மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- தித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில்…
Read More...

பொத்துவில் ஜெயிக்கா சுனாமி கிராம வீதி காபட் வீதியாக செப்பனிடும் நிகழ்வு

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் 2 கோடியே 62 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் பொத்துவில் பிரதேசத்தின்…
Read More...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிய தோட்ட தொழிலாளர்கள்

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பகுதியில் உள்ள ஆர்.பி.கே பிளான்டேசனுக்கு உரித்தான மவுசாக்கலை தோட்ட சீர்பாதம் பிரிவில் உள்ள தோட்ட தொழிலாளர்கள், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிவாரண…
Read More...