Browsing Category

செய்திகள்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிதியுதவி

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 15,000 ரூபாய் உதவித்தொகை கணக்கிடப்பட்ட எண்ணிக்கையில் 73% பேருக்கு…
Read More...

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் தீர்க்கமான கலந்துரையாடல்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் மற்றுமொரு தீர்க்கமான கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இன்று காலை கொழும்பில்…
Read More...

அமெரிக்காவில் இந்திய பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக்கொலை!

அமெரிக்காவில் குடும்ப பிரச்சினை காரணமாக இந்திய பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின்…
Read More...

T20 உலகக்கிண்ணத்திலிருந்து பங்களாதேஷ் நீக்கம்

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணி உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி…
Read More...

83வது தேசிய மல்யுத்த போட்டி : விமானப்படைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி!

83வது தேசிய மல்யுத்த செம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் செம்பியன் பட்டங்களை வென்று இலங்கை விமானப்படை வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டை வெற்றியைப் பதிவு…
Read More...

அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வெனிசுலாவின் வெளிவிவகார அமைச்சர் இடையே கலந்துரையாடல்

இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வெனிசுலாவின் வெளிவிவகார அமைச்சர் இவான் கில் பின்டோவுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலை…
Read More...

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் பணி இடைநிறுத்தம்

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பணி…
Read More...

சிறையில் மலர்ந்த காதல் : பிணையில் வந்து திருமணம்!

இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலத்தில் வெவ்வேறு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற இருவர், சிறையில் ஏற்பட்ட காதலால் பிணையில் வெளிவந்து திருமணம் செய்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு…
Read More...

விளக்கமறியலில் உள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவப் பரிசோதனைக்காக பலங்கொட கஸ்ஸப தேரர் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில்…
Read More...

தனது சொந்த மகளை பலருடன் இணைந்து கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த தந்தை

-அம்பாறை நிருபர்- ஆபாச படம் காண்பித்து, சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு, தலைமறைவாகி இருந்த 3 சந்தேக நபர்களில் ஒருவர், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...