Browsing Category

செய்திகள்

குளியாப்பிட்டிய பகுதியில் துப்பாக்சூடு

குருநாகல் - குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

இளைஞனுக்கு உதவித் தொகை வழங்கி வைப்பு

யாழில் வீதியோரத்தில் பழக்கடை நடத்தி வந்த இளைஞனிடம் யாழ். மாநகர சபை வரி அறவீட்டு உத்தியோகத்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு, இளைஞனின் வியாபாரத்தை இடை நிறுத்திய சம்பவத்துடன்…
Read More...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

நாட்டில் சூதாட்ட விடுதிகள், பந்தயம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பெப்ரவரி மாதத்திற்கான வரிகளை இந்த மாதம் 7 ஆம் திகதி அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித்…
Read More...

சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பது நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் – IMF தலைவர்

சீர்திருத்தங்களைக் கடைப்பிடிப்பதே இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான சிறந்த வழியென இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.…
Read More...

அமெரிக்காவின் திரைப்பட விருது விழாவில் திரையிடப்படும் அமரன்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , சாய்ப்பல்லவி நடித்த படம் அமரன் ஆகும். இந்த திரைப்படமானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்திருந்தது .…
Read More...

200 கிலோ கேரள கஞ்சா மீட்பு

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 174 கிலோ எடையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு…
Read More...

யுக்ரைனுக்கு அளித்து வந்த உதவிகளை நிறுத்திய அமெரிக்கா

யுக்ரைனுக்கு இதுவரை அளித்து வந்த நிதி உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. யுக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாடு மீது…
Read More...

வனப்பகுதியில் வசிக்கும் எருமைகளை கொன்று இறைச்சி விற்பனை செய்யும் குழு

-பதுளை நிருபர்- பதுளை - நமுனுகுல வனப்பகுதியில் வசிக்கும் எருமைகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்யும் வியாபாரம் நடப்பதாக நமுனுகுல பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு…
Read More...

விமானப்படையின் புதிய பதவி நிலை பிரதானியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமனம்

இலங்கை விமானப்படையின் புதிய பதவி நிலை பிரதானியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம்…
Read More...

20 மனைவிகளுடன் அதிசய மனிதர்

தான்சானியா நாட்டை சேர்ந்த ஒருவர் 20 மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார். பழங்குடியினத்தில் திருமணத்திற்கு தடையில்லாததின் காரணத்தினால் அவர் 20 திருமணங்களை செய்து கொண்டதாக தெரிய…
Read More...