Browsing Category

செய்திகள்

மாலை வானில் தெரியும் ‘எலுமிச்சை’ வால் நட்சத்திரம்

‘C/2025 A6’ என்ற வால் நட்சத்திரத்தை, எலுமிச்சை என்றும் அழைக்கப்படுவதை, தற்போது மாலை வானில் காணலாம் என்று விண்வெளி விஞ்ஞானி கிஹான் வீரசேகர அறிவித்தார். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு,…
Read More...

பூச்சிகளே இல்லாத நாட்டின் பெருமையை உடைத்த கொசுக்கள்

உலகின் பூச்சிகளே இல்லாத நாடான ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை விஞ்ஞானிகளுக்கு ஆச்சயத்தை ஏற்படுத்தியுள்ளது . ஐஸ்லாந்தில் 2 பெண் மற்றும் ஒரு ஆண் கொசுக்களை…
Read More...

AI தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்கள் செய்தி மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான கேள்விகளுக்கு அளிக்கும் பதில்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் தவறுகள் உள்ளன என்று உலகளாவிய பொது ஊடக…
Read More...

வாகன இறக்குமதிகள் சாதாரண நிலைக்குத் திரும்பும்

இலங்கையில் வாகன இறக்குமதிகள், 2026 ஆம் ஆண்டில் சாதாரண நிலைக்குத் திரும்பும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இறக்குமதி கட்டுப்பாடுகள்…
Read More...

யாழில் இரத்த வாந்தி எடுத்து ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். காரைநகர் - பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47)…
Read More...

திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலக…
Read More...

தேசியப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அனைத்து ஊடகங்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்

அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து விவாதிக்க முடிந்தாலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக்…
Read More...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டின் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை, களுத்துறை,…
Read More...

வேனும் டிப்பரும் மோதியதில் ஏழு பேருக்கு காயம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி சந்தியை அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற கோர விபத்தில் வேனில் பயணித்த ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.…
Read More...

யாழில் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்கள்

யாழ் நிருபர் யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு புதன்கிழமை 20 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் வாளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 மற்றும் 25 வயதுடைய இருவரே…
Read More...