Browsing Category

செய்திகள்

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக நாட்டில் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.…
Read More...

அவுஸ்திரேலியா சென்றடைந்த இந்திய அணி வீரர்கள்

இந்திய அணி அவுஸ்திரேலியா வுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகின்றது. இதில் ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளிலும்…
Read More...

டெங்கு பரவும் அபாயம்!

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மழை வானிலை காரணமாக டெங்கு நுளம்புகளின் இனப்பெருக்கம்…
Read More...

எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்களுக்கு விடுதலை

எரித்திரியாவில் ஒரு வருடமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை  மாலுமிகளை விடுவிப்பதற்கு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.…
Read More...

மோகன்லாலுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர் மோகன்லாலின் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன்போது அவரது வீட்டில் 2 ஜோடி யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சட்டவிரோதமாக யானை…
Read More...

வெளியானது IPL டீசர்

பிரபல யூடியூப்பரான டிடிஎஃப் வாசன் தற்போது திரைப்படமொன்றில் நடித்துள்ளார். குறித்த திரைப்படத்திற்கு ஐபிஎல் (Indian Penal Law) என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் கிஷோர்…
Read More...

சீன ஜனாதிபதி ஜின் பிங் – ட்ரம்ப் இடையே சந்திப்பு

தென் கொரியாவில் ஆசிய-பசுபிக் பொருளாதார உச்சி மாநாடு 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. குறித்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.…
Read More...

வானிலை மையம் அவசர அறிக்கை!

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி…
Read More...

உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான கவலை

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான இன்று நாடாளுமன்றத்தில் கொலைத் திட்டங்கள் மற்றும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து கவலை தெரிவித்தார்.…
Read More...

அரசாங்க வேலை வேண்டுமானால் 5 லட்சம் ரூபா லஞ்சம் : இரண்டு அதிகாரிகள் கைது!

அரச பதவிகளுக்கு லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் அவர்கள் இருவரும் கைது…
Read More...