Browsing Category

செய்திகள்

மகாஓயா பகுதியில் இறந்த யானை குறித்து விசாரணை

-அம்பாறை நிருபர்- மகாஓயா பகுதியில் இறந்த யானை குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் மகாஓயா பிரதேச செயலத்திற்கு உட்பட்ட சமகிபுர பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

கௌரவிப்பு விழா

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் முன்னாள் தலைவரான அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனி, அவர்களுக்கான கௌரவிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு…
Read More...

நிந்தவூர் பொலிஸார் பொதுமக்களுக்கு விடுக்கும் அறிவித்தல்

நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெறும் திருட்டு சம்பவங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது உடமைகளையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் வகையில் பின்வரும் நடைமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்…
Read More...

ஈகுவடாரில் துப்பாக்கிச் சூடு – ஐவர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான ஈகுவடாரின் சாண்டோ டொமிங்கோ நகரில் உள்ள நீச்சல் குளமொன்றில் ஏராளமானோர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது வேனில் இருந்து இறங்கிய ஒரு கும்பல் நீச்சல் குளத்துக்குள்…
Read More...

3500 மெட்ரிக் தொன் பொன்னி சம்பா இறக்குமதி

உள்ளூர் சந்தையில் கீரி சம்பா அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 3500 மெட்ரிக் தொன் பொன்னி சம்பா அரிசி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. GR 11…
Read More...

ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அரசியல் காரணங்களால் அல்ல -பொலிஸ் மாஅதிபர்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அரசியல் காரணங்களால் அல்ல என பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.…
Read More...

சீரற்ற வானிலை -31,623 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 18 மாவட்டங்களில் 7,944 குடும்பங்களைச் சேர்ந்த 31,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையான காலப்பகுதியில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

3 கோடியே 40 இலட்ச ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது…
Read More...

இன்றைய வானிலை

வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

தடம் புரண்ட ரயில்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு பதுளை நோக்கிப் புறப்பட்ட எல்ல ஒடிஸி ரயில், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வட்டகொட ரயில் நிலையத்தில் தடம் புரண்டதாக ரயில்வே…
Read More...