Browsing Category

செய்திகள்

ஹெராயினுடன் இந்தியர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில், சுங்க திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால், 39 வயது இந்தியர் ஒருவர், 84.96 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹெராயினுடன் கைது…
Read More...

விபத்தில் பொலிஸ் சார்ஜென்ட் உயிரிழப்பு!

வெல்லவாய பொலிஸ் பிரிவின் வெல்லவாய-தனமல்வில வீதியில் ஆதாவெலயாய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய…
Read More...

ஆபத்தான நிலையில் காணப்படும் சியத்த கங்குல ஓயா

-மஸ்கெலியா நிருபர்- ஹட்டன் நல்லதண்ணி வழியாக சிவனொளிபாத மலைக்கு செல்லும், பிரதான வீதியில் உள்ள சமன் தேவாலயத்திற்கு அருகில் உள்ள சியத்த கங்குல ஓயா பாதுகாப்பு அற்ற நிலையில் உள்ளது.…
Read More...

வெலிகம கொலை பிரதேச சபைத் தலைவர் : சந்தேகநபர்கள் FCID யிடம் ஒப்படைப்பு

வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் (FCID)…
Read More...

தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் : வெண்கலப் பதக்கம் பெற்ற திருகோணமலை வீரர்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் மூதூரைச் சேர்ந்த ஆர்.எம்.நிப்ராஸ், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியாவில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு தெற்காசிய சீனியர்…
Read More...

களுமுந்தன்வெளி விநாயகர் விளையாட்டு கழகம் நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

களுமுந்தன்வெளி விநாயகன் விளையாட்டு கழகம் உயிர் நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாக நடாத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் காஞ்சிக்குடா ஜெகன் விளையாட்டு கழகம் முதலிடம் பெற்றது, இரண்டாம்…
Read More...

தெற்காசிய தடகள செம்பியன்ஷிப் : இலங்கைக்கு இரண்டாம் இடம்!

இந்தியாவின் ராஞ்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த தெற்காசிய சிரேஸ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. பல போட்டிகளில் இந்தியாவுடன்…
Read More...

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

வடக்கு, வடமத்திய, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 33 வயதுடைய ஹெரோயின் வியாபாரி ஒருவர் இன்று திங்கட்கிழமை அதிகாலை, கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது…
Read More...

வீட்டுக்கு அடிக்கல் நடும் நிகழ்ச்சி

-அம்பாறை நிருபர்- 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீட்டுக்கு அடிக்கல் நடும் வைபவம்…
Read More...