Browsing Category

செய்திகள்

கிண்ணியா நகர சபை தவிசாளரடன் கஜேந்திர குமார் சந்திப்பு

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம். எம். மஹ்தி அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் குழுவினரது சந்திப்பு நேற்று கிண்ணியா நகர…
Read More...

கல்முனை இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத்திட்ட மக்களின் அவல நிலை

கல்முனை இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் மக்கள் தற்போது கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இங்கு கழிவு நீர் தேங்கி நாற்றம் வீசுவதோடு, பல்வேறு நோய்கள் பரவும்…
Read More...

வீடுகளை புனரமைக்க இரண்டாம் கட்ட நிதியுதவி

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளை புனரமைப்பதற்கு 2 இலட்சம் பெறுமதியான காசோலைகள்…
Read More...

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு நன்கொடை

பல தசாப்தங்களுக்குப் பின்னர், கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு அசையாச் சொத்து ஒன்று வக்பு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! இந்த மகத்தான நன்கொடை கல்முனை இஸ்லாமாபாத்…
Read More...

சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலய மைதானத்தின் செப்பனிடும் பணிகள் ஆரம்பம்

சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலய மைதானத்தை 1.5 மில்லியன் ரூபா செலவில் செப்பனிடுவதற்கான பணிகள் அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்புப் பேரவை…
Read More...

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் குறைவு

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 5% குறைந்துள்ளது. உள்ளூர் பொருளாதார…
Read More...

பூஸ்ஸ சிறையில் தொலைபேசிகள் மீட்பு

பூஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பிரிவுக்கான சிறைக்கூடத்தில் இருந்து 14 கையடக்கத் தொலைபேசிகள், 25 சிம் அட்டைகள் உட்பட மேலும் சில உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை…
Read More...

நாளை கடுமையான சூறாவளி புயலுக்கு வாய்ப்பு

வங்காள விரிகுடாவின் வடகிழக்கில், இன்று திங்கட்கிழமை முல்லைத்தீவிலிருந்து வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவில் 'மோந்தா' சூறாவளி நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
Read More...

சந்தேகத்திற்கிடமான காட்சிகளை ஊடகங்களில் வெளியிடுவதை நிறுத்துமாறு வலியுறுத்தல்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் வீடியோ காட்சிகளை வெளியிடுவதை நிறுத்துமாறு தொழில்முறை வலை ஊடகவியலாளர்கள் சங்கம் இலங்கை காவல்துறை மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.…
Read More...

சந்தேக நபர்களின் காணொளிகளைப் பகிர்வது தொடர்பில் சட்ட வல்லுநர்கள் விசனம்

கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேக நபர்களின் காணொளிகளை பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பகிர்வதில் காவல்துறையினரின் நடத்தை குறித்து சட்ட வல்லுநர்கள் கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளனர்.…
Read More...