Browsing Category

செய்திகள்

கடற்றொழிலாளர்களுக்கு உயர் தரத்திலான எரிபொருள்!

கடற்றொழிலாளர்களுக்கு, உயர் தரத்திலான எரிபொருளைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளது. கடற்றொழிலாளர்கள் சமூகத்திற்கு நிவாரணம்…
Read More...

சந்திவெளியில் விபத்து

மட்டக்களப்பு - சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள்,…
Read More...

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் மாற்றம் இல்லை! – கல்வி அமைச்சு

இலங்கையில் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு…
Read More...

மதுபானம் தொடர்பாக புதிய வர்த்தமானி அறிவிப்பு!

மதுபானம் தொடர்பாக புதிய வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துதல் மற்றும் கட்டணம் வசூலித்தல் தொடர்பான விதிகள் இதில் அடங்கும்.…
Read More...

நிந்தவூர் வாசிகசாலையில் வாசிப்பு மாத கௌரவிப்பு நிகழ்வு

நிந்தவூர் பிரதேச சபையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மர்ஹூம் அமீர் மேர்சா பொது நூலகத்தின் 2025 அக்டோபர் வாசிப்பு மாத நிகழ்வுகளில் ஒன்றாக நிந்தவூர் கமு/கமு/ அல்- பதூரியா…
Read More...

விஜய் வழங்கிய நிதியுதவியை திருப்பி அனுப்பிய பெண்!

கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் வழங்கிய 20 இலட்சம் ரூபா நிதியுதவியை, பெண் ஒருவர்…
Read More...

சிறுவர்களுக்கு உடல் மற்றும் உளவியல் தண்டனைக்கு முடிவு

இலங்கையில் சிறுவர்களுக்கு உடல் மற்றும் உளவியல் தண்டனை வழங்குவதை நிறுத்துவதன் அவசியத்தை உறுதியாக நம்புவதாகவும் இருப்பினும், ஒழுக்கத்தைப் பேணுவதற்குத் தண்டனைக்கு மாற்றான வழிகள் குறித்து…
Read More...

இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே கப்பல் பாதையை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

இந்தியாவும் இலங்கையும் இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளன. மும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின்…
Read More...

வங்காள விரிகுடா அரபிக் கடல் பிராந்தியங்களைப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பிராந்தியங்களைப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கடற் பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதனால், மறு…
Read More...

கானாவில் 2 மில்லியன் டொலர் தங்க மோசடியில் சிக்கிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்?

தங்க வியாபாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக, கானா நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பதிவிடப்பட்டு…
Read More...