Browsing Category

செய்திகள்

8,547 அரச வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி!

பல்வேறு திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள 8,547 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவதற்காக பிரதமர் சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாங்க…
Read More...

ஒரு வருடத்திற்குப் பின் டொலர் பெறுமதி 300 ரூபாவை தொட்டது!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வலுவிழக்கத் தொடங்கியுள்ள நிலையில், டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி (Buying Rate) மீண்டும் 300 ரூபா என்ற நிலையைத் தொட்டுள்ளது.…
Read More...

இன்ஸ்டா பயனர்களுக்கு முக்கிய வசதி அறிமுகம்

இன்ஸ்டாகிராம் தனது பயனர்களை கவருவதற்காக புது புது தகவல்களை வெளியிட்டு வருகிறது. சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துபவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் செயலி இன்ஸ்டாகிராம்.…
Read More...

மஹிந்தானந்த மற்றும் நளின் ஆகியோரின் மேன்முறையீடு விசாரணைக்கு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான…
Read More...

சாரதியுடன் பெண் சட்டத்தரணி காதல் : கொலை வழக்கில் சாரதிக்கு பிணை!

மிரிஹான பகுதியில், பெண் சட்டத்தரணி ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், ஒரு வருடமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாரதி ஒருவரை, பிணையில் விடுவிக்க கொழும்பு உயர்…
Read More...

12 விமானங்கள் ரத்து!

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோன்தா புயலானது தீவிர புயலாக வலுப்பெற்றது. மோன்தா புயல் மணிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து இந்தியாவின் தமிழகத்தைவிட்டு சற்றே விலகி…
Read More...

அரசாங்கப் பிணையங்களில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு!

அரசாங்கப் பிணையங்களில் (Government Securities) வெளிநாட்டு முதலீடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அண்மைய தரவுகள்…
Read More...

இந்த ஆண்டின் வரி வருமானம் அதிகரிப்பு!

இலங்கையின் வரி வருமானம் இந்த ஆண்டின் (2025) மூன்றாம் காலாண்டு முடிவில், முந்தைய ஆண்டை விட 32.5 வீதமாக அதிகரித்துள்ளது. சுங்கத்துறை மூலம் இறக்குமதிக்கான மதிப்புக் கூட்டு வரி மற்றும்…
Read More...

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒக்டோபர் மாதத்தில் முதல் 26 நாட்களில் 137,876 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 113,189 சுற்றுலாப்…
Read More...

இலங்கை மத்திய வங்கிக்கு 2 புதிய பிரதி ஆளுநர்கள்!

இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய பிரதி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி உதவி ஆளுநர்களான முனைவர் சி. அமரசேகர மற்றும் கே. ஜி. பி. சிறிகுமார ஆகியோர் குறித்த பதவிக்காக…
Read More...