Browsing Category

செய்திகள்

இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் பலர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் காசாவில் குறைந்தது 33 பாலஸ்தீனியர்கள்…
Read More...

இலங்கை தொடர்பில் சுவிட்சர்லாந்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

இலங்கையில் சர்வதேச இனப்படுகொலை விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம் ஒன்றை, சுவிட்சர்லாந்தின் சமூக ஜனநாயகக் கட்சி, ஏகமனதாக நிறைவேற்றியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.…
Read More...

கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்திய இருவர் உயிரிழப்பு

புத்தளம், நாரக்கல்லி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், ஒருவகை திரவத்தை அருந்திய பின்னர் ஏற்பட்ட சுகவீனத்தால் உயிரிழந்துள்ளனர். குறித்த இடத்தில் நால்வர்…
Read More...

ட்ரம்பின் போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வி : மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!

காசா பகுதியில் கடுமையான தாக்குதலை நடத்துவதற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்த நாட்டு இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அதற்கமைய, உடனடியாக தாக்குதலை…
Read More...

நாரஹேன்பிட பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ!

நாரஹேன்பிட, டபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த குடியிருப்புத் தொகுதியின் ஐந்தாவது மாடியில் இந்தத் தீ…
Read More...

எதிர்வரும் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் – IMF

எதிர்வரும் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 3.1% வரை வளர்ச்சியடைய முடியுமென, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்லின்…
Read More...

இரத்தப் பரிசோதனைக்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை!

யானைக்கால் நோய் பரிசோதனைகளுக்காக இரவு நேரங்களில் வீடுகளுக்கு வரும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆதரவளிக்குமாறு, மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

விமான நிலையத்தில் பதிவான சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் SLBFE விளக்கம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பெண் ஒருவருக்கும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிக்கும் இடையே நடந்த உரையாடலைக் காட்டும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவும் காணொளி,…
Read More...

‘மெலிஸா’ சூறாவளி தீவிரமடையும் அபாயம்

வரலாற்றில் சக்திவாய்ந்த சூறாவளிகளில் ஒன்றான மெலிஸா சூறாவளி, ஹெயிட்டி, டொமினிக் குடியரசு மற்றும் ஜமைக்கா போன்ற நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன், மெலிஸா…
Read More...

புதிய கட்டிட திறப்பு விழா

-மஸ்கெலியா நிருபர்- லக்கம் ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய கட்டிட திறப்பு விழா பாடசாலை அதிபர் திருமதி. விஜயகாந்தி அம்மையாரின் தலைமையில், நேற்று செவ்வாய்க்கிழமை மிக சிறப்பாக…
Read More...