Browsing Category

செய்திகள்

பலாலி காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

யாழ்ப்பாணம்- பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள தனியார் காணிகளை அவற்றின் அசல் உரிமையாளர்களிடம் மீண்டும் கையளிக்கும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், அது தொடர்பான…
Read More...

ட்ரெண்டில் இணைந்த விஜய் எண்டனி

விஜய் எண்டனி தனது தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன், பூக்கி என்ற திரைப்படத்தை தயாரிக்கின்றது. இந்த திரைப்படத்தில் அஜய் திஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.…
Read More...

சுரங்கம் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி

பலாங்கொடை, பின்னவல பொலிஸ் எல்லைக்குட்பட்ட பல்லேவெல வளவ ஆற்றுப் பகுதியில் சுரங்கத்தின் கீழ் புதைக்கப்பட்ட ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பலாங்கொடை, பல்லேவெல…
Read More...

இந்திய விசா – விசேட அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் நேரடியாக கையாளப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.…
Read More...

சிறைச்சாலையில் கைதியொருவர் உயிர்மாய்ப்பு

குளியாப்பிட்டி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் இன்று புதன்கிழமை உயிர்மாய்ப்பு செய்துள்ளார். சந்தேக நபரின் இந்த நடவடிக்கையை அறிந்த சிறைச்சாலை அதிகாரிகள் உடனடியாக…
Read More...

மழையினால் கைவிடப்பட்ட போட்டி

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி…
Read More...

150 சிக்ஸர்களை கடந்த வீரர்கள் வரிசையில் இணைந்த சூர்யகுமார்

இந்திய T20 அணியின் தலைவரான சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் 150 சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் வரிசையில்…
Read More...

29 இந்திய மீனவர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 07ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்…
Read More...

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பெண்களுக்காக ஆணைக்குழு!

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மகளிர் ஆணைக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த…
Read More...

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூவரும் கைது

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட, இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...