Browsing Category

செய்திகள்

யாழில் குழந்தைக்கு நேர்ந்த சோகம்

-யாழ் நிருபர்- யாழில், பிறந்து 3 மாதங்களோயான பெண் குழந்தை ஒன்று நேற்று புதன்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியை சேர்ந்த அரியதாஸ் கஜிஷ்ணவி என்ற…
Read More...

திருகோணமலையில் கவியரங்க நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை தமிழ் அமுதம் கலை வட்டம் மற்றும் திருகோணமலை மாநகர சபை பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் " மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்" என்ற…
Read More...

பாடசாலை நேர நீடிப்புக்கு கடும் எதிர்ப்பு – இலங்கை ஆசிரியர் சங்கம்

அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்ததையடுத்து, இந்த உத்தேச…
Read More...

யாழில் போதைப்பொருட்களுடன் நால்வர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண நகர் பகுதியில் நான்கு இளைஞர்கள் போதைப் பொருட்களுடன் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து ஏழு போதை மாத்திரைகள் மற்றும் 90…
Read More...

இணையவழி வாசிப்பை ஊக்குவிக்கும் ஒன்றுகூடல்!

வாசிப்பு மாதத்தையொட்டி கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிகழ்வுகள் வரிசையில் நேற்று புதன்கிழமை நிகழ்வு இணைய வழி வாசிப்பை ஊக்குவிப்பதாக முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

மாணவர்களுக்கான தளபாடங்கள் வழங்கி வைப்பு

அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கு மாணவர்களுக்கான தளபாடங்களை இந்திய உதவித் திட்டத்தின் கீழ் வழங்கிய நிகழ்வு நேற்று புதன்கிழமை நிந்தவூர் கமு/கமு/ அல் மஸ்ஹர் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.…
Read More...

மோடி மிகவும் நல்லவர் -டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். இதன்போது…
Read More...

வெங்காய சர்ச்சைக்கு அமைச்சர் விளக்கம்

பெரிய வெங்காயத்தின் விலை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு அரசாங்கம் பதில் வழங்கியுள்ளது. முன்னதாக, பெரிய வெங்காயத்தைக் கொள்வனவு செய்வதற்காகப் பல அளவுகோல்களை அரசாங்கம்…
Read More...

அடையாளம் தெரியாத மூவரின் சடலங்கள் மீட்பு

மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அடையாளம் தெரியாத மூன்று ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள்…
Read More...

பலநாள் மீன்பிடிப் படகு விபத்து

இலங்கையின் தென்கிழக்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்காக, இலங்கை கடற்படைக்கு சொந்தமான விசேட கப்பல் அனுப்பி…
Read More...