Browsing Category

செய்திகள்

யாழ்.பருத்தித்துறையில் ஒரு தொகை கஞ்சாவை மீட்ட பொலிஸார்!

யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை நூறு கிலோவிற்கு மேற்பட்ட 47 பொதி கஞ்சா மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் கேரள கஞ்சாவை பருத்தித்துறை கடற்பரப்பில் இறக்க முற்பட்டபோது, பருத்தித்துறை…
Read More...

மீனவரை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது!

மீனவரை அச்சுறுத்தி, ஒரு தொகுதி பணத்தை கொள்ளையிட்டு சென்ற சந்தேக நபரை, பெரிய நீலாவணை பொலிஸார் துரித நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ்…
Read More...

சர்வதேச டி20 யில் இருந்து ஓய்வு பெறும் கேன் வில்லியம்சன்!

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதாகும் வில்லியம்சன் 2011 ஆம் ஆண்டில்…
Read More...

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு!

ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீரிகம மற்றும் வில்வத்த ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை எரிபொருள்…
Read More...

முச்சக்கரவண்டியை கழுவ தண்ணீர் எடுக்க முற்பட்ட யுவதிக்கு நேர்ந்த துயரம்!

முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக வாளியில் நீரை எடுக்க முற்பட்ட 21 வயதுடைய இளம் பெண் ஒருவர், களனி கங்கையில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சோக சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை பதிவாகியுள்ளது.…
Read More...

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து!

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
Read More...

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என…
Read More...

சுற்றுலா சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை

இலங்கையின் சுற்றுலாத் துறையில் விரைவான வளர்ச்சியை அடைய சுற்றுலாச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வௌிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்…
Read More...

துப்பாக்கிகளை கோரும் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக தங்களுக்கு துப்பாக்கிகளை வழங்குமாறு 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற குழு…
Read More...

பத்மே ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டமை தெரிய வந்துள்ளது

கெஹெல்பத்தர பத்மே ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அண்மையில் கண்டறிந்துள்ளது. அவருடைய கறுப்புப் பணம், நாட்டின் பிரபல நடிகைகள் மூலம்…
Read More...