Browsing Category

செய்திகள்

இன்று முதல் சேவைகள் வழமைக்குத் திரும்பும்

குடிவரவு , குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் வழமைப்போல இன்று திங்கட்கிழமை முதல்  ஆரம்பிக்கப்படும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணனி அமைப்பில்…
Read More...

இன்று மின்சாரம் துண்டிக்கப்படும் நேரங்கள்

இன்று திங்கட்கிழமை நாட்டில் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, A முதல் L…
Read More...

வெள்ளை மாளிகை பேச்சாளராக கறுப்பினத்தவர்

வெள்ளை மாளிகை பேச்சாளராக முதல் முறை கறுப்பினத்தவர் மற்றும் வெளிப்படையாக தம்மை ஓரினச் சேர்க்கையாளர் என்று அறிவித்துக் கொண்ட ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு…
Read More...

எரிபொருள் விநியோகம் நாளை முதல் புதிய முறைமை

எரிபொருள் விநியோகத்தை நாளை திங்கட்கிழமை முதல் மட்டுப்படுத்துவதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, மோட்டார் சைக்கிள்: ரூ. 2,000, முச்சக்கர வண்டி: ரூ. 3,000, கார், வேன்,…
Read More...

காரொன்று விபத்துக்குள்ளானதில் ஐந்து மாத குழந்தை பலி

வலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், காரொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஐந்து மாத குழந்தையொன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வலப்பனை…
Read More...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் இடமாற்றம்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊர்காவற்துறை நெடுந்தீவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். யாழ்.…
Read More...

மாணவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தினால் வீழ்ச்சி

நாட்டில் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 33 ஆயிரத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…
Read More...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் இன்று கலந்துரையாடல்

அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை…
Read More...

பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் நிர்வகிக்க உதவுமாறு முதலில் நாட்டின் அனைத்து பிரஜைகளிடமும்…
Read More...

மண்ணெண்ணெய் வரிசையில் மீண்டும் ஒரு மரணம்

மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த 80 வயதுடைய முதியவர் உயிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அளவெட்டி மத்தியை சேர்ந்த கந்தசாமி நடராசா என்பவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகிறது.…
Read More...