Browsing Category

செய்திகள்

2025 மகளிர் உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இந்தியா!

2025 மகளிர் உலகக் கிண்ணத்தை இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. 2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் மும்பையில்…
Read More...

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று திங்கட்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அந்நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பான பகுப்பாய்வுக்குப் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற…
Read More...

கித்துல்கல விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கித்துல்கல பொலிஸ் பிரிவின் ஹற்றன்-கிதுல்கல வீதியில் 39ஆவது கிலோமீட்டர் தூண் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் . கித்துல்கலவில் இருந்து ஹற்றன் திசை நோக்கி பயணித்த…
Read More...

வனப் பாதுகாப்பு கூட்டு செயற்பாட்டுப் பிரிவு இன்று முதல் அமுலில்

இயற்கை வன வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், 'வனப் பாதுகாப்பு' கூட்டு செயற்பாட்டுப் பிரிவு இன்று (03) முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த…
Read More...

ஜனாதிபதி உள்ளிட்ட பலருக்குப் பாதுகாப்பு தேவை

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திலுள்ள பலருக்குப் பாதுகாப்பு தேவை என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். பாதாள உலக மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களை அவர்கள்…
Read More...

வடபகுதி கடலில் ஒரே இரவில் 35 பேர் கைது

வட பகுதி கடலில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை இந்திய கடற்றொழிலாளர்கள், சட்டவிரோத மீன்பிடி மற்றும் சட்டவிரோத பயணம் என்பன தொடர்பில் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாககடற்படையின்…
Read More...

வத்திக்கான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இன்று இலங்கை வருகிறார்

திரு ஆட்சிப்பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், இன்று (03) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ…
Read More...

சில இடஙக்ளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பிற…
Read More...

டிசம்பரில் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் கீழ் மட்டத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை எனப் பிரதமரும் கல்வி அமைச்சருமான வெளியிடப்பட்ட கருத்துக்கு,…
Read More...