Browsing Category

செய்திகள்

திருகோணமலை கடற்படை முகாம் முன்னால் பதற்றமான சூழ்நிலை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், அங்கிருந்து வெளிநாட்டிற்க்கு தப்பிசெல்ல முயல்வதாகவும் தகவல்கள்…
Read More...

திருமலை முகாமுக்குள் மகிந்த குடும்பமா?

திருகோணமலை கடற்படை முகாம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடு க்கப்பட்டு வருகிறது. ராஜபக்ஷ குடும்பத்தினர் குறித்த முகாமில் இருப்பதாக தெரிவித்து சிலர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு…
Read More...

“கோட்டாகோகம” மீது தாக்குதல் சி.ஐ.டி விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் குழுவொன்று அலரி மாளிகைக்கு வெளியே நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை…
Read More...

சிறைச்சாலைகளில் 58 கைதிகளை காணவில்லையாம்!

சிறைச்சாலை புனர்வாழ்வு முகாமிற்கு நிர்மாணப் பணிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகளுக்காக சிறைக் கைதிகளை ஏற்றிச்சென்ற பஸ் மீது நேற்று திங்கட்கிழமை இரவு  வன்முறைக் கும்பலொன்று தாக்குதல் நடத்தி…
Read More...

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும்…
Read More...

எம்.பி.க்கள் நாட்டை விட்டு வெளியேறும் நுழைவு தடுக்கப்பட்டுள்ளது

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் நோக்கில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த இளைஞர் குழுவொன்று, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்…
Read More...

மோதல்களில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7 பேர் பலி , 231 பேர் படுகாயம்

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 231 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 218 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…
Read More...

சமல் ராஜபக்சவின் அலுவலகம் மீது சற்று முன்னர் தாக்குதல்

பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்சவின் தெபரவெவ அலுவலகம் மீது சற்றுமுன்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Read More...

திருகோணமலை படைத்தளத்திற்கு தப்பியோடும் அரச பிரமுகர்கள்

அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் தப்பித்து திருகோணமலை படைத்தளத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி
Read More...

அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராணுவப் பாதுகாப்புடன் இன்று செவ்வாய்க்கிழமை காலை அலரிமாளிகையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More...