Browsing Category

செய்திகள்

போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களை அரவணைக்க வேண்டும்

-யாழ் நிருபர்- போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும், என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சினருக்கு அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்…
Read More...

மூன்று பாராளுமன்ற தேர்தல்களை சந்தித்தும் எவ்வித அபிவிருத்தியும் இல்லை

-கல்முனை நிருபர்- சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததன் பின்னர், கடந்த மஹிந்த அரசினால் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்கள்…
Read More...

மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்

நாடு முழுவதும், இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று  அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை…
Read More...

இந்திய மீனவர்கள் 12 பேர் விடுதலை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில், கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது​ செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள்​…
Read More...

புதிய பிரதமராக பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்க

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை மாலை புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்…
Read More...

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை 5 மணி நேர மின்வெட்டுக்கு அனுமதி அளித்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. பகலில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும், இரவில் 1…
Read More...

ஏறாவூரில் ஆடைத் தொழிற்சாலை மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம்

-கல்முனை நிருபர- மட்டக்களப்பு - ஏறாவூரில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏறாவூரில்…
Read More...

பொலிஸார் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களால் குழப்பநிலை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுர வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று புதன்கிழமை ஏற்பட்ட குழப்பத்தினை அடுத்து எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டது.…
Read More...

நீண்ட காலமாக கைபேசிகளைத் திருடி வந்தவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நீண்ட காலமாக கைபேசிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து பெறுமதி வாய்ந்த 9 கைபேசிகள்…
Read More...

ஊரடங்கு காரணமாக அகற்றப்படாத குப்பைகள் : வீதிகளில் தேங்கி கிடந்து துர்நாற்றம் வீசும் அவலம்

நாட்டில் அழுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணம் வடமராட்சி, பருத்தித்துறை, நெல்லியடி போன்ற பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. அவசரத்…
Read More...