Browsing Category

செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை

-மன்னார் நிருபர்- இலங்கை கடல் பரப்பில் கடற்படையினால் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு பலப்படுத்தினாலும் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை…
Read More...

தருமபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

-கிளிநொச்சி நிருபர்- போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு, இன்று திங்கட்கிழமை தருமபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம்…
Read More...

இ.போ.ச யாழ்.சாலை ஊழியர்களின் ஒன்றுகூடல் மற்றும் கல்விசார் கௌரவிப்பு!

-யாழ் நிருபர்- இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ்சாலை ஊழியர் நலன்புரிச் சங்கம் முன்னெடுத்த ஆண்டுவிழாவும் கல்விசார் கௌரவிப்பு நிகழ்வும் கோண்டாவிலில் உள்ள அலுவலகத்தின் செயலாற்றுகைப்…
Read More...

நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகம் அளிக்காத 42 சந்தேக நபர்கள் கைது!

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகம் அளிக்காத 42 சந்தேக நபர்கள் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இன்று திங்கட்கிழமை கைது…
Read More...

தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

-மூதூர் நிருபர்- "முழு நாடுமே ஒன்றாக "என்ற தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் திருகோணமலை -தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு…
Read More...

இன்று தங்கத்தின் விலை?

இலங்கையில், தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமையும் மாற்றமின்றி, அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 24 கரட்…
Read More...

சட்ட விரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவர் கைது!

-மஸ்கெலியா நிருபர்- சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவரை மஸ்கெலியா பொலிசார் கைது செய்து உள்ளனர். இச் சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை இடம் பெற்று உள்ளது.…
Read More...

கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு

-அம்பாறை நிருபர்- மாம்பழ அறுவடையில் வெற்றி பெறுவதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைத்தமை குறித்து கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா நன்றி தெரிவித்துள்ளார்.…
Read More...

யாழ்.மாநகர சபை உறுப்பினர் ஒருவரது முன்மாதிரியான செயல்!

-யாழ் நிருபர்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின், யாழ். மாநகர சபை உறுப்பினராகிய ரத்னம் சதீஸ், மாநகர சபையினால் நான்கு வருடங்களுக்கும் வழங்கப்படும் அவருக்கான சம்பள கொடுப்பவை சமூக…
Read More...

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் மீண்டும் விளக்கமறியலில்!

போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது, பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த மற்றும் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட சம்பவம்…
Read More...