Browsing Category

செய்திகள்

20ஆம் திகதி முதல் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி முதல் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகின்ற நிலையில் ஜூன் மாதம் 2ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி…
Read More...

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை  காலை 10.00 மணிக்கு கூடுகிறது. நாட்டில் ஏற்பட்ட வன்முறை மற்றும் அரசியல் மாற்றத்தின் பின்னர்…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் சில பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை 100 மில்லிமீற்றர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும்…
Read More...

ஊரடங்கு நீக்கம் : பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று செவ்வாய்க்கிழமை வழமைபோல் திறக்கப்படும், என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக ஊரடங்கு சட்டம்…
Read More...

நாளை முதல்  ஒருநாள் சேவையும் இடம்பெறும்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் மட்டும் சாதாரண கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல்     வழமைபோல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

போலி விவசாய இரசாயனப் பொருட்களை விற்பனை செய்த இருவர் கைது

-நுவரெலியா நிருபர்- விவசாயத் திணைக்களத்தின் அனுமதி அல்லது சிபாரிசு இன்றி போலியான பூச்சிக்கொல்லி மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களை விற்பனை செய்த இருவரை நுவரெலியா பொலிஸார் கைது…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத தசநாயகவிற்கு கொலை மிரட்டல்

-பதுளை நிருபர்- முன்னாள் ஊவா மாகாண சபை முதலமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான, சாமர சம்பத தசநாயகவிற்கு ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரால் கொலை அச்சுறுத்தல்…
Read More...

‘நான் நாட்டை பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால்’

நான் நாட்டை பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது. அடியே தெரியவில்லை.   இந்த சவாலை நான் நாட்டிற்காகவே…
Read More...

நாளை மீண்டும் மின்வெட்டு

நாளை செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேரமும் 40 நிமிடங்களுக்கும் மின்வெட்டினை மேற்கொள்ள, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இலங்கை…
Read More...

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் புதிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ள காலப்பகுதியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று திங்கட்கிழமை இரவு 11…
Read More...