இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து இந்திய உயர்நீதிமன்றம் இன்று புதன்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது.
தன்னை விடுதலை செய்யுமாறு… Read More...
-மன்னார் நிருபர்-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 8 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில்… Read More...
எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது, எனவே வரிசையில் காத்திருக்க வேண்டாம், என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று புதன்கிழமை பெற்றோல்… Read More...
எரிவாயு தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாதுள்ளமையால், மறு அறிவிப்பு வரை காத்திருக்கும்படி, லிட்ரோ நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில்… Read More...
-கல்முனை நிருபர்-
கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் இம்முறை பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது, என பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் கிழக்கு மாகாண… Read More...
எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் என்பவற்றை நடாத்த அனுமதி… Read More...
அமெரிக்காவைச் சேர்ந்த அலிசா என்ற இளம் தாய் தனக்கு அதிகளவு தாய்ப்பால் சுரப்பதால் அதனை சேகரித்து வைத்து, தேவைப்படுவோருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்.
அமெரிக்காவில்… Read More...
வழமையான பெற்றோல் விநியோகம் நாளை வியாழக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும், என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை தொன் கணக்கிலான… Read More...
ஆவா குழுவைச் சேர்ந்த அளவெட்டி " கனி " என்பவர் மீது இன்று செவ்வாய்க்கிழமை இரவு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் பகுதிக்கு காரில் சென்றிருந்த இவரை பின்தொடர்ந்து ,… Read More...
-நுவரெலியா நிருபர்-
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த நான்கு மாதத்தில் 12 இலட்ச ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக, நுவரெலியா பாதுகாப்பு நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரி ஒருவர்… Read More...