Browsing Category

செய்திகள்

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த ஆத்துமாக்களை நினைவுகூர்ந்து அன்னதான நிகழ்வு

வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில், களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றது. மட்டக்களப்பு களுதாவளையில்…
Read More...

த.தே.கூ.இனால் மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் 13 வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வு…
Read More...

உள்ளுராட்சி மன்றங்களை கலைத்துவிட அரசிடம் கோரிக்கை

-கல்முனை நிருபர்- நாட்டின் இன்றைய பொருளாதார நிலை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையை கருத்தில் கொண்டு வீணான செலவாக அரசுக்கும் மக்களுக்கும் சுமையாக இருக்கும் நீடிக்கப்பட்டுள்ள…
Read More...

வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

-யாழ் நிருபர்- யாழ். - வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம்…
Read More...

சனத் நிஷாந்த உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான, சனத் நிஷாந்த, மிலான் ஜெயதிலக்க உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி திங்கட்கிழமை…
Read More...

பஸில் ராஜபக்சவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தாதவரை மாற்றத்தை கொண்டு வர முடியாது

-நுவரெலியா நிருபர் பிரதி சபாநாயகர் தெரிவில் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அதனை இல்லாமல் செய்தவர் பஸில் ராஜபக்சவே, இவரை இலங்கை அரசியலில் இருந்து…
Read More...

மின்தடை அமுலாக்கப்படும் நேரம் குறையும் சாத்தியம்

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, தற்போது அமுலாக்கப்படும் மின் தடை நேரத்தை எதிர்காலத்தில் குறைக்க முடியும், என மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

இனவாதம், மதவாதம் பேசும் அரசியல்வாதிகள் நீண்ட காலம் ஆட்சியில் நிலைத்திருந்ததில்லை

-நுவரெலியா நிருபர்- ஒரு நாட்டில் இனவாதம், மதவாதம் பேசும் அரசியல்வாதிகள் நீண்ட காலம் ஆட்சியில் நிலைத்திருந்ததில்லை. இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்து ஆட்சி நடத்தியதை இன்று…
Read More...

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார் மகிந்த ராஜபக்ஷ

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்திற்கு  வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து முன்னாள் பிரதமர் மஹிந்த…
Read More...

காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

கொழும்பு காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு போராட்டக்காரர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, சுடர் ஏற்றப்பட்டதுடன், அகவணக்கமும் செலுத்தப்பட்டது. இதில்…
Read More...