Browsing Category

செய்திகள்

அத்தியாவசியமற்ற அரச ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க தேவையில்லை

அத்தியாவசியமற்ற அரச ஊழியர்கள் நாளை வெள்ளிக்கிழமை கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை, என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை தனது நாடாளுமன்ற உரையில்…
Read More...

எதிர்வரும் சனிக்கிழமையின் பின்னரே பெற்றோல் விநியோகம்

எதிர்வரும் சனிக்கிழமையின் பின்னரே பெற்றோல் விநியோகிக்கப்படும், என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை முதல் பெற்றோல் விநியோகிக்கும்…
Read More...

வைத்திய துறையில் அலட்சிய போக்கு அறவே இருக்க கூடாது

-கல்முனை நிருபர்- வைத்திய துறையில் பணியாற்ற கிடைத்தது இறைவன் தந்த பொறுப்பு, இவர்களிடத்தில் அலட்சிய போக்கு என்பது அறவே இருக்க முடியாது, என நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய…
Read More...

மீண்டும் நாடாளுமன்றுக்கு வருமாறு சந்திரிகா குமாரதுங்கவிற்கு அத்தாவுல்லாஹ் பகிரங்க அழைப்பு

-கல்முனை நிருபர்- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவையும் நாடாளுமன்றுக்கு அழைத்து வரவேண்டும், என்று தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம் அத்தாவுல்லாஹ் நாடாளுமன்றத்தில்…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் கைத்துப்பாக்கி மற்றும் தங்கம் மாயம்

அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் இருந்த 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனுமதிப் பெற்ற குறித்த…
Read More...

இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பம்

இன்று வியாழக்கிழமை முதல் 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை நாளாந்தம் சந்தைக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை லிட்ரோ நிறுவனம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

பூனை போல் வந்து எலி போல் சென்றதை பார்க்க வேதனையாக இருக்கிறது – சந்திம வீரக்கொடி

"யுத்த வெற்றி தினமான இன்று (மே18) சிங்கம் போல நாடாளுமன்றுக்கு வரவேண்டிய யுத்த நாயகன் மஹிந்த ராஜபக்ச, பூனை போன்று உள்ளே வந்து எலி போன்று வெளியே சென்றதைப் பார்க்க மனதுக்கு வேதனையாக…
Read More...

16 இலட்சம் பெறுமதியான பேருந்து திருட்டு : இருவர் கைது

சுமார் 16 இலட்சம் ரூபா பெறுமதியான பேருந்து ஒன்றை திருடிய குற்றச்சாட்டில் இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பின்வத்த பொலிஸ் பிரிவிற்குபட்ட காலி வீதிக்கு அருகில்…
Read More...

நாட்டில் மழையுடனான வானிலை

நாடு முழுவதும் மழையுடனான வானிலை காணப்படும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன்…
Read More...

விலை அதிகரிக்கும் தீர்மானம் இல்லை – லங்கா ஐ.ஓ.சி

லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலை தொடர்பில் வெளியிடப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது, என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி…
Read More...