Browsing Category

செய்திகள்

அமரகீர்த்தி அத்துகோரல கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான 29 வயதான பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…
Read More...

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சிற்றுண்டி வியாபாரிகள் பாதிப்பு

-மன்னார் நிருபர்- நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, மன்னார் மாவட்டத்தில் உள்ள அநேக உணவகங்கள் உட்பட சிற்றுண்டி வியாபார நிலையங்களும் நீண்ட நாட்களாக மூடிய…
Read More...

மேலும் 9 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

மேலும் சில அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள்,…
Read More...

ஜி7 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு

இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஜி7 நாடுகள் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜேர்மனியில் இடம்பெறுகின்ற உலக வல்லரசுகளின்…
Read More...

கோட்டா கோ கமவில் சிகை அலங்கார நிலையம் திறந்து வைப்பு

காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கோட்டா கோ கமவில், வைத்திய நிலையம், நூலகம், சட்ட உதவி மையம், மின்னுற்பத்தி…
Read More...

பாடசாலை வந்து காத்திருந்து விட்டு திரும்பி சென்ற மாணவர்கள்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் பல பாடசாலைகளிற்கு வருகை தந்த மாணவர்கள் இன்று நீண்ட நேரம் காத்திருப்பின் பின் வீடு திரும்பியுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை பாடசாலை…
Read More...

மலையத்தில் தொடர்மழையால் ஆபத்தில் சிக்கியுள்ள மக்கள்

-நுவரெலியா நிருபர்- மலையகப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக காலநிலை சீர்கேட்டின் காரணமாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பல இடங்களில் மழையுடனான வானிலை நிலவும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது…
Read More...

தீ வைப்புடன் தொடர்புடையவர் கைது

மிரிஹான சம்பவத்தின் போது பேருந்துக்கு தீ வைத்தமை தொடர்பில் 42 வயதுடைய நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொட, கங்கொடவில…
Read More...

தனிச்சிங்களத்தில் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் : இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டனம்

-யாழ் நிருபர்- காலம் காலமாக இலங்கையில் உள்ள அரச அமைச்சுக்கள் திணைக்களங்கள் தம்மால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், அனுப்பப்படும் கடிதங்கள் போன்றவற்றை தனிச்சிங்கள மொழிகளில் அனுப்புவது…
Read More...