Browsing Category

செய்திகள்

எரிபொருள் பிரச்சினைக்கு என்னால் தீர்வு காண முடியும் – அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

எரிபொருள் பிரச்சினைக்கு என்னால் தீர்வு காண முடியும், என சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றாடல் அமைச்சில் பதவியேற்பு நிகழ்வில்…
Read More...

இன்றும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது

இன்நு புதன்கிழமையும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது, என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகவே, சமையல் எரிவாயு விநியோக நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் காத்திருக்க வேண்டாம்…
Read More...

கொரிய மொழி பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு

தென் கொரிய தொழிலுக்காக இளைஞர் யுவதிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான 2022 ஆண்டுக்கான கொரிய மொழி பரீட்சை மே 23 திகதியன்று ஆரம்பமானது. இலங்கையில் நடத்தப்படும் ஐந்தாவது கொரிய மொழித் தேர்ச்சிப்…
Read More...

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கிமர்லி பெனாண்டோ, தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெனாண்டோவிடம் கையளித்துள்ளார். புதிதாக குறித்த…
Read More...

5 நாட்களுக்கு நாய்களின் உணவை சாப்பிடும்  நபருக்கு 23 இலட்சம்

நாய்களுக்கான உணவுகளைத் தயாரித்து வரும் நிறுவனமொன்று தாம் தயாரிக்கும் உணவினை  5 நாட்கள் சாப்பிடும் நபருக்கு இலங்கை மதிப்பில் சுமார் 23 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கவுள்ளதாக…
Read More...

மத்திய வங்கியின் விஷேட அறிவிப்பு

பண வரம்பு எல்லைக்கு அப்பால் (cash margins) கடன் வசதிகளை வழங்குவதைத்தவிர்க்குமாறும் வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவித்தலையும் வெளியிட்டுள்ளது. சில…
Read More...

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

காலி முகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர், இன்று செவ்வாய்க்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சர்…
Read More...

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல்

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை தமிழக கடலோரப் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் -…
Read More...

வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பொதிகளிலிருந்து போதைப்பொருள் மீட்பு

வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட குஷ் என்ற சட்டவிரோத போதைப்பொருளை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இதன் பெறுமதி 258 மில்லியன் ரூபாவாகும். போதைப்பொருள்…
Read More...

சீனாவின் பொலிஸ் பிரிவு கணினி மையத்தில் ஊடுருவல்

சீனாவின் பொலிஸ் பிரிவு கணினி மையத்தில் ஊடுருவல் இடம்பெற்று சில தரவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தப்பி சென்றால் சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ள சிலரது…
Read More...