Browsing Category

செய்திகள்

உலக புகைப்பொருள் எதிர்ப்பு தின நிகழ்வும், ஊர்வலமும்

-கல்முனை நிருபர்- உலக புகைப்பொருள் எதிர்ப்பு தினத்தை நினைவு கூறும் வகையில் கல்முனை பிராந்தியத்திற்கான பிரதான நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இன்று  செவ்வாய்க்கிழமை…
Read More...

உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

தலவாக்கலை-மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு…
Read More...

இலங்கை விமானிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

விமானங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கடைசியாக திரும்பும் பயணங்களுக்கு போதுமான ஜெட் எரிபொருளை வேறு இடங்களில் நிரப்புமாறு, இலங்கை விமானங்களின் விமானிகளுக்கு…
Read More...

உறங்கிக் கொண்டிருந்த பெண் கொலை

தெமட்டகொடை ரயில் பாதையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணி புரியும் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும், உயிரிழந்த பெண் வைத்திருந்த 3 தங்க நகைகள், 3 தங்க மோதிரங்கள் மற்றும் 2…
Read More...

குடும்பத் தகராறு காரணமாக அண்ணன் தங்கை அடித்துக் கொலை

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். நவகத்தேகம-முல்லேகம பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக…
Read More...

நாட்டை வந்தடைந்துள்ள 40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல்

இந்திய கடன் வசதியின் கீழ் 40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நேற்று திங்கட்கிழமை மாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக, இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
Read More...

சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் இன்று

'புகைத்தல் சுற்று சூழலுக்கு அச்சுறுத்தல்' எனும் தொனிப்பொருளில் இந்த வருடம் சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் கடைபிடிக்கப்படுவதாக, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும், என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…
Read More...

பாரிய அளவில் அதிகரித்துள்ள மரக்கறிகளின் விலை

சந்தையில் சகல மரக்கறிகளினதும் ஒரு கிலோகிராம்  400 ரூபாவிற்கும் அதிகமாக பாரிய அளவில் அதிகரித்துள்ளது. ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 600 ரூபாவை கடந்துள்ளது. அதன்படி, கரட்,…
Read More...

“சிறுமி எந்தவொரு பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாகவில்லை” கொலை விசாரணையின் சமீபத்திய தகவல்கள்

பண்டாரகம - அட்டாலுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை இரண்டு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம்…
Read More...