Browsing Category

செய்திகள்

மன்னாரில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மன்னார் நீதிமன்றத்தில் கடமையாற்றுகின்ற…
Read More...

போதை மருந்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரந்தனை தெற்கு பகுதியில், ஊசி மூலம் ஏற்றப்படும் போதை மருந்தை உடைமையில் வைத்திருந்த 47 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று கைது…
Read More...

வார இறுதியில் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரமே மின்வெட்டு

வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்ப்படுத்தப் படவுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை 2 மணி…
Read More...

வீடொன்றின் பின்னால் புதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மணியம் தோட்டப் பகுதியில் உள்ள வீடொன்றின் பின்னால் புதைகுழியில் பெண்ணின் சடலம் இன்று வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.…
Read More...

13, 14 இல் மின்வெட்டு இல்லை

புத்தாண்டு தினமான 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக…
Read More...

‘சமுர்த்தி அபிமானி’ விற்பனைக் கண்காட்சி

-யாழ் நிருபர்- சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் 'சமுர்த்தி அபிமானி' விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் இன்று சங்கானை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இந்…
Read More...

மன்னாரில் நாளை மாபெரும் கண்டன போராட்டத்திற்கு அழைப்பு

-மன்னார் நிருபர்- அரசாங்கத்திற்கு எதிராகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாளை வெள்ளிக்கிழமை  காலை 9.30 மணிக்கு மன்னாரில் மாபெரும் கண்டன…
Read More...

மதுபானசாலையில் திருட்டு

-யாழ் நிருபர்- யாழ் கல்வியங்காடு மதுபானசாலையில் இரண்டு பெறுமதிமிக்க துவிச்சக்கர வண்டிகள் திருட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு மதுபானசாலையில் நேற்றிரவு இரண்டு பெறுமதிமிக்க…
Read More...

மன்னாரில் அரசிற்கு எதிராக கண்டன போராட்டம்

-மன்னார் நிருபர்- தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை  காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. தமிழ்த்…
Read More...