இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகம் (ICTA) மற்றம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து, நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்பை… Read More...
-மன்னார் நிருபர்-
நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த வாரம் மன்னார் உயிலங்குளம் பகுதியில் நடைபெற்ற மாட்டு வண்டி… Read More...
-யாழ் நிருபர்-
பாராளுமன்ற உறுப்பினர் பஸில் ராஐபக்ச தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஐனாமா செய்த பின்னர் ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் போது, நாட்டின் தற்போதைய… Read More...
மத சுதந்திரத்திரத்திற்கான நடமாடும் மெய்நிகர் அருங்காட்சியகம் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் முதல் முதலாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும்… Read More...
லிட்ரோ நிறுவனத்திடம் எரிவாயு கையிருப்பு இல்லாததால், சமையல் எரிவாயு இன்று சனிக்கிழமை விநியோகிக்கப்படாது, என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க… Read More...
இம்மாதம் 11 ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான 12 நாட்களுக்குள் 5 எரிபொருள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வரும், என எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன… Read More...
-பதுளை நிருபர்-
பசறை நகரில் அமைந்துள்ள ஏ&டி பெமிலி மார்ட் எனும் வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை திருடர்களினால் பணம் மற்றும் நகைகள் என்பன… Read More...
எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக… Read More...
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கை மின்சார சபையின் தலைவராக செயற்பட்ட விஜித ஹேரத், லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக கடந்த… Read More...