Browsing Category

செய்திகள்

மட்டு.ஏறாவூரில் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆறுமுகத்தான்குடியிருப்பு பகுதியில் இன்று வியாழக்கிழமை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை…
Read More...

அரபுநாடுகளின் தூதுவர்களை சந்திக்கும் ஏற்பாடுகள் ஆரம்பம்

-வாழைச்சேனை நிருபர்- அரபு நாடுகளின் தூதுவர்களை சந்திக்கும் முன்னோடி ஏற்பாடுகளில், சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் நேற்று புதன்கிழமை இலங்கைக்கான சவூதி அரேபிய பதில் தூதுவர்…
Read More...

நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாளை வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
Read More...

வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர்பான சுற்றறிக்கை வெளியானது

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கான அழைப்பை…
Read More...

மின்துண்டிப்பு நேரம் அதிகரிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தற்போது அமுலில் உள்ள மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக் கூடும் என மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேலும் ஒன்றரை மணிநேரத்தினால்…
Read More...

மீனவர்களுக்கு மீன்களை வாரிக்கொடுத்த கடல்

-மன்னார் நிருபர்- மீன்பிடி தடை காலம் முடிந்து தமிழகம்-பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று 90 க்கும் அதிகமான மீன்பிடி விசைப் படகுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள்…
Read More...

மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை

-பதுளை நிருபர்- பதுளையில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மாவா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது. பதுளை நகரில் கடந்த சில நாள்களாக பாடசாலை மாணவர்களுக்கு (மாவா) என…
Read More...

300 ரூபாய் மண்ணெண்ணெய் பெறுவதற்கு மக்கள் நள்ளிரவில் இருந்து காத்திருப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் நகர மத்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று வியாழக்கிழமை  மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று…
Read More...

அம்பாறை மாவட்டத்திலே விழிப்பூட்டல் வேலை திட்டங்கள் தீவிரம்

-கல்முனை நிருபர் பண்டாரகம பிரதேசத்தில் அட்டுலுகம பகுதியை சேர்ந்த 09 வயது சிறுமி பாத்திமா ஆயிஷா படுகொலையை தொடர்ந்து பிள்ளைகளை பாதுகாப்போம் என்கிற விழிப்பூட்டல் வேலை திட்டம் சமூக…
Read More...

மகனை ஆற்றில் தள்ளிவிட்டு தானும் உயிரை மாய்க்க முயன்ற தாய் கைது

ஆற்றில் தனது ஐந்து வயது மகனை தள்ளிவிட்டு, தானும் ஆற்றில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற பெண்ணொருவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு வத்தளை -ஹெந்தல…
Read More...