Browsing Category

செய்திகள்

அரசியல்வாதிகளை விட அதிகாரிகளே பல தவறுகளுக்கு காரணம்

-கல்முனை நிருபர்- இப்போதைய நாட்டின் நிலையில் மருந்துத்தட்டுப்பாடு அரச வைத்தியசாலைகளுக்கு மட்டுமல்ல பாமசிகளுக்கும் இருக்கிறது. பாமசிகளில் இல்லாத நிறைய மருந்துகள் அரச…
Read More...

26 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் சுமார் 26 இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட…
Read More...

அரச உத்தியோகத்தர்களை மக்கள் தாக்குவார்கள் – விவசாய அமைச்சின் செயலாளர்

அரச அதிகாரிகள் திறமையாகவும், பொறுப்புடனும் செயற்படாவிட்டால் அரச உத்தியோகத்தர்களை மக்கள் தாக்குவார்கள், என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்துள்ளார். நுவரெலியாவில்…
Read More...

நாட்டில் மழையுடனான வானிலை தொடரும்

நாட்டில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, ஊவா…
Read More...

எரிபொருளை வழங்கும் நேரம் : அரச இணையதளத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலங்கையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை வழங்கும் நேரங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்கி வந்த அரச இணையத்தளத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.…
Read More...

முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் படுகாயம்

-முல்லைத்தீவு நிருபர்- முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சற்றுமுன் இராணுவத்தினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…
Read More...

தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட 26 வயது குடும்பஸ்தர்

-கிளிநொச்சி நிருபர்- தர்மபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த பகுதியில்…
Read More...

மன்னார் நொச்சிக்குளம் இரட்டைக் கொலை : ஐவருக்கு விளக்கமறியல்

-மன்னார் நிருபர்- மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில்…
Read More...

எரிபொருள் பவுஸர்களின் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக இடைநிறுத்தம்

CEYPETCO மற்றும் LIOC ஆகிய 3 எரிபொருள் பவுஸர்களின் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. 3 எரிபொருள் தாங்கி ஊர்திகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் எரிபொருள்…
Read More...

தனியாக இருந்த வயோதிப பெண்ணிடம் நகை மற்றும் பணம்‌ கொள்ளை

-கிளிநொச்சி நிருபர்- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முல்லையடி…
Read More...