Browsing Category

செய்திகள்

தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை

எரிபொருள் பிரச்சினைக்கு இவ்வாரம் தீர்வு வழங்காவிட்டால் அடுத்த வாரத்தில் இருந்து நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களும் சேவையிலிருந்து விலகுமென தனியார் பஸ் உரிமையாளர்…
Read More...

இ.தொ.க. வின் தலைவராக செந்தில்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில்  இடம்பெற்ற, இ.தொ.காவின் தேசிய சபை கூட்டத்திலேயே இவர்…
Read More...

தங்க மொத்த விற்பனை நிலையத்திற்கு அருகில் தீ

கொழும்பு - புறக்கோட்டை தங்க மொத்த விற்பனை நிலையத்துக்கு (Gold Market) அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக பொலிஸார்…
Read More...

நாடு மீண்டும் மூடப்படுமா?

சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத…
Read More...

மின்வெட்டு நேரம் அடுத்தவாரம் மேலும் அதிகரிக்கும்

அடுத்த வாரத்தில் இருந்து ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான எரிபொருளைப்
Read More...

யாழ் கலாச்சார மத்திய நிலையம் யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தை மெருகூட்டி நிற்கிறது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்ட யாழ் கலாச்சார மத்திய நிலையம் யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தையும் பாரம்பரியத்தையும் மேலும் மெருகூட்டி நிற்கிறது என யாழ் இந்திய…
Read More...

பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட 6 பேர் கைது

நீதிமன்ற பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த சென்ற இரு பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…
Read More...

‘ஹரித தெயக்’ தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை திட்டம் ஆரம்பம்

-கல்முனை நிருபர்- முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 22 லட்சம் வீட்டுத் தோட்டங்களை இலக்காக கொண்டு செயற்படுத்தப்படும் 'ஹரித தெயக்' தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை திட்டம் எல்லா…
Read More...

ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை

உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 43 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற 4 ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. அயர்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் செக்…
Read More...

கனரக வாகனத்துடன் மோதி இளைஞர் உயிரிழப்பு

-பதுளை நிருபர்- கனரக வாகனம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது சம்பவம் குறித்து தெரியவருகையில்,…
Read More...