Browsing Category

செய்திகள்

யாழ்ப்பாணத்திற்கு வந்த அமைச்சர்களால் குழப்ப நிலை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன  மற்றும் பனை தென்னை வள உற்பத்தி கைத்தொழில்  இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னான்டோ ஆகியோரின் வாகனங்களிற்கு
Read More...

பேருந்திலிருந்து கீழே விழுந்து பெண்ணொருவர் படுகாயம்

-பதுளை நிருபர்- பதுளை பேருந்து நிலையத்திலிருந்து அம்பாறை நோக்கி காலை 5.00 மணிக்கு புறப்பட்ட மொனராகலை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தில் இருந்து பசறை 10 ம் கட்டைப்
Read More...

குத்தகைக்கு பொருட்களை விநியோகிக்கும் நிலையம் ஒன்றில் பாரிய தீ

-பதுளை நிருபர்- பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இந்தகொட பகுதியில் விழாக்களுக்கான பொருட்களை குத்தகைக்கு விநியோகிக்கும் களஞ்சிய சாலை ஒன்றில் இன்று காலை 8.00 பாரிய தீ விபத்து ஒன்று
Read More...

எரிபொருள் தட்டுப்பாடு ரயில் சேவைக்கு பாதிப்பு தராது

எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ரயில் சேவைகளை இயக்குவதில் எந்த இடையூறையும் ஏற்படுத்தாது என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட அனைத்து ரயில்களும் எந்தவித…
Read More...

நேற்றைய சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத குழுக்கள்

நேற்றைய சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத குழுக்களே இருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மிரிஹானவில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்தள்ள அறிக்கையிலேயே…
Read More...

ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி : ஜனாதிபதி, அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு

ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர் ஆகியோரின் வீடுகளுக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நிலையில் அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…
Read More...

மிரிஹான சம்பவம் தொடர்பில் 45 பேர் கைது

மிரிஹானவில் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பொலிஸார் காயம், பொலிஸ் பஸ், பொலிஸ் ஜீப்,2 மோட்டார் சைக்கிள் மற்றும் தண்ணீர் பீச்சியடிக்கும்…
Read More...

29 நாட்களில் 101,192 சுற்றுலா பயணிகள் வருகை

கடந்த 29 நாட்களில் மட்டும் இலங்கைக்கு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி…
Read More...

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

கொழும்பில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொட களனி , கல்கிசை பொலிஸ் ஆகிய பொலிஸ்…
Read More...

நாட்டை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுத்து நாட்டை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க…
Read More...