Browsing Category

செய்திகள்

வீடுகளில் நாளை கறுப்பு கொடிகளை பறக்க விடுங்கள்

-நுவரெலியா நிருபர்- வீட்டில் இருந்தவாறே இந்த ஜனநாயக விரோத அரசுக்கு எதிராக நாளை எதிர்ப்பை வெளியிடுங்கள், வீடுகளுக்கு முன்னால் கறுப்பு கொடிகளை பறக்கிடுங்கள், என  மலையக மக்கள்…
Read More...

பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ் அரசாங்க அதிபர் வேண்டுகோள்

-யாழ் நிருபர்- தற்போதுள்ள இடர் நிலையின் காரணமாக இன்று மாலையிலிருந்து திங்கட்கிழமை காலை வரை அரசாங்கத்தினால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. இந்த ஊரடங்கு சட்ட நேரத்தில்…
Read More...

சாய்ந்தமருது மூதாட்டி கொலை : சந்தேகநபர் சற்று முன் கைது

-கல்முனை நிருபர்- அம்பாறை, சாய்ந்தமருதில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தலைமறைவாக இருந்த சந்தேக நபர் இன்று கைது செய்யப்பட்டார். சாய்ந்தமருது பொலிஸ் நிலைய…
Read More...

மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பான விசேட அறிவித்தல்

கல்வி அமைச்சு ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பரீட்சைகள் உட்பட அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக மாத்திரம் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைக்க அதிபர்களுக்கு கல்வி…
Read More...

கல்வியமைச்சு விடுத்துள்ள விசேட அறிவித்தல்

2022 இல் அரச மற்றும் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டு, 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இடம்பெற வேண்டுமென கல்வியமைச்சு…
Read More...

இளைஞர் ஒருவர் மீது இளைஞர் குழு ஒன்று தாக்குதல்

-யாழ் நிருபர்- வவுனியா - செட்டிகுளம், அரசடிக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்து செட்டிகுளம் வைத்தியசாலையில்…
Read More...

விவசாயிகள் 10% கழிவுகளின்றி தமது உற்பத்திகளை தாமே சந்தைகளுக்கு வழங்கலாம்

-யாழ் நிருபர்- விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களை சந்தைகளில் வழங்கும்போது 10% கழிவுகள் வழங்கப்படுவதால் தாம் நஸ்டங்களை எதிர்கொள்வதாக விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, இது…
Read More...

நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி அரசு மீண்டும் தவறிழைத்துள்ளது

-மன்னார் நிருபர்- நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தி இந்த அரசு மீண்டும் தவறிழைத்து உள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்…
Read More...

அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தும் அமைச்சர்கள் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா வசந்த கால ஆரம்ப நிகழ்வுகள் வழமைபோல இன்று காலை 8.30 மணியளவில் நுவரெலியா கிரகறி வாவிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த விசேட மேடைக்கு முன்பாக ஆரம்பமானது.…
Read More...