Browsing Category

செய்திகள்

ஆர்ப்பாட்டங்கள் – பேரணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம்

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அனைத்து தரப்பினரையும் கோரியுள்ளது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில்…
Read More...

ஐ.நா. சபையின் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகிற நிலையில், ஐ.நா. சபை முக்கிய அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளது. இது…
Read More...

தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி

நாட்டில் தங்க விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் கூறியுள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 190,000 ரூபாய்க்கு…
Read More...

அரச தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

அரச மற்றும் தனியார் தமிழ் சிங்கள பாடசாலைகள் இன்று புதன்கிழமை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான அனைத்து அரச தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின்…
Read More...

15 கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் போதைப் பொருள் பறிமுதல்

-மன்னார் நிருபர்- தூத்துக்குடி அருகே முள்ளகாடு கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கை வழியாக வளைகுடா நாட்டிற்கு கடத்த இருந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான 5 பாக்கெட்டுகளில் தடை செய்யப்பட்ட…
Read More...

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- வன்னி ஹோப் நிதி அனுசரணையில், பிரைட் சமூக அபிவிருத்தி அறக்கட்டளையின் ஏற்பாட்டில், வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு, வன்னி ஹோப் நிறுவனத்தின் பனிப்பாளர்களான…
Read More...

நிந்தவூர் பிரதேச கடற்கரை சூழல் சுத்தம் செய்யப்பட்டது

-மன்னார் நிருபர்- நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை சூழல் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிரின் பணிப்புரையின் பேரில் நிந்தவூர் பிரதேச சபையின் ஊழியர்கள்…
Read More...

இருமுறை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் பதில் ஜனாதிபதியாக செயற்படலாமா?

-கல்முனை நிருபர்- இருக்கின்ற ஜனாதிபதி பதவி விலகினால் அரசியலமைப்பின் சரத்து 40(1)(A) இன் பிரகாரம் பாராளுமன்றம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை எஞ்சிய காலப்பகுதிக்கு ஜனாதிபதியாகத் தெரிவு…
Read More...

நாட்டின் நிலை தொடர்பில் ஆராய கிழக்கின் கேடயம் மக்களை சந்தித்தது

-கல்முனை நிருபர்- இலங்கையில் இப்போது நடைபெற்று வரும் சமகால அரசியல், பொருளாதார நிலவரங்கள் தொடர்பில் ஆராயும் மக்கள் சந்திப்பு கிழக்கின் கேடயம் ஏற்பாட்டில் அக்கரைப்பற்றில் செவ்வாய்க்…
Read More...

சிறுவர் யாசகம் பெறுதல், சிறுவர் வியாபாரத்தை கட்டுப்படுத்தும் கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- சிறுவர் யாசகம் பெறுதல் மற்றும் சிறுவர் வியாபாரத்தை கட்டுப்படுத்தும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று பிற்பகல்…
Read More...