Browsing Category

செய்திகள்

எரிபொருள், எரிவாயு விநியோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையினால் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பான பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More...

நாட்டிற்கு ஆசி வேண்டி மன்னாரில் இடம் பெற்ற சர்வமத பிரார்த்தனை

-மன்னார் நிருபர்- 'தந்தையே எமது தேசத்தை விழித்தெழச் செய்வீர்' என்னும் கருப்பொருளில் மன்னார் கறிற்ராஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி செ.அன்ரன்…
Read More...

நாளை முதல் விசேட ரயில்- பஸ் சேவை

புதுவருடத்தை முன்னிட்டு தூர மற்றும் விசேட ரயில் சேவைகளை நடத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதன்படி , நாளை வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை, விசேட ரயில் சேவைகள்…
Read More...

மன்னாரில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை மதியம் 1.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மன்னார் நீதிமன்றத்தில் கடமையாற்றுகின்ற…
Read More...

போதை மருந்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரந்தனை தெற்கு பகுதியில், ஊசி மூலம் ஏற்றப்படும் போதை மருந்தை உடைமையில் வைத்திருந்த 47 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று கைது…
Read More...

வார இறுதியில் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரமே மின்வெட்டு

வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்ப்படுத்தப் படவுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை 2 மணி…
Read More...

வீடொன்றின் பின்னால் புதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மணியம் தோட்டப் பகுதியில் உள்ள வீடொன்றின் பின்னால் புதைகுழியில் பெண்ணின் சடலம் இன்று வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.…
Read More...

13, 14 இல் மின்வெட்டு இல்லை

புத்தாண்டு தினமான 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக…
Read More...

‘சமுர்த்தி அபிமானி’ விற்பனைக் கண்காட்சி

-யாழ் நிருபர்- சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் 'சமுர்த்தி அபிமானி' விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் இன்று சங்கானை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இந்…
Read More...