Browsing Category

செய்திகள்

தாயாரால் கண்டிக்கப்பட்ட 16 வயது சிறுவன் தற்கொலை

சிறுவன் கையடக்க தொலைபேசி விளையாட்டுக்களிற்கு அடிமையாகியுள்ளார். நாள் முழுவதும் கையடக்க தொலைபேசியுடன் பொழுதை கழித்து வந்துள்ளார். இதனால், தாயாரால் கண்டிக்கப்பட்ட 16 வயது சிறுவன் தற்கொலை…
Read More...

‘கோட்டா வீடு செல்லும் வரை நாங்களும் வீடு செல்லப்போவதில்லை’

'கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி வீடு செல்லும் வரை நாங்களும் வீடு செல்லப்போவதில்லை' என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வருபவர்கள் தெரிவிக்கின்றனர். ஜனாதிபதியை பதவி விலகக்கோரியும் அரசுக்கு…
Read More...

மொட்டுவின் தலைவராக நாமல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, முன்னெடுத்து செல்லும் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தெரிய வருகிறது. இதன் முதற் கட்டமாக நாமல் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின்…
Read More...

70 வயது நபர் பாரவூர்தியில் நசியுண்டு உயிரிழப்பு

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெறுவதற்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த 70 வயது நபர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி பத்தமேனி பகுதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை கனகரத்தினம் என்பவரே…
Read More...

சீரற்ற வானிலையால் மூவர் உயிரிழப்பு ; 471 பேர் பாதிப்பு

புலத்கோபிடிய, இம்புல்பே, கேகாலை ஆகிய பிரதேசங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் மூவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 471 பேர்…
Read More...

எரிபொருளுக்காக காத்திருந்த 50 வயது நபர் உயிரிழப்பு

தங்கொட்டுவ- நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இரண்டு நாள்களாக எரிபொருளுக்காக காத்திருந்த தனியார் பஸ் சாரதியொருவர், திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில்,…
Read More...

பொதுசொத்துக்களையும் பதிவு செய்ய கோரிய சுற்று நிரூபம் வெளியீடு

பொதுச்சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக, அரசாங்கத்தின் அனைத்துப் பொதுசொத்துக்களையும் பதிவு செய்தல் என்கிற தலைப்பில் இந்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.…
Read More...

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் மரவள்ளி கிழங்கு அவியல்

போராட்டத்துக்கு வருவோருக்கு நேற்றையதினம் தண்ணீர் போத்தல்கள் தன்னார்வ தொண்டர்களினால் வழங்கப்பட்டன. இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை சுடசுட தேனீர் மற்றும் மரவள்ளி கிழங்கு அவியல், தன்னார்வ…
Read More...

மட்டு.மாவட்டத்தில் வெற்றியீட்டிய விளையாட்டு வீர, வீராங்கனைகளின் தரவுகள் கோரப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சர்வதேசமட்டங்களில் பங்குபற்றிய மற்றும் தேசிய விளையாட்டுக்களில் பங்குபற்றி வெற்றியீட்டிய விளையாட்டு வீர, வீராங்கனைகளின் தரவுகளை ஆவணப்படுத்துவதற்கான…
Read More...

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-யாழ் நிருபர்- நேற்று சனிக்கிழமை சித்தங்கேணியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டையில் இருந்து சித்தங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும்,…
Read More...