Browsing Category

செய்திகள்

இடைக்கால அரசு என்பது புலியிடமிருந்து பறித்து நரியிடம் கொடுப்பதைப் போன்றது

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையிலும், ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணையிலும் மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமையளித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மனசாட்சியுடன் இவ்விரு…
Read More...

இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதியமைச்சர் – அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிக செயலாளரிடையே சந்திப்பு

-கல்முனை நிருபர்- இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரம் மற்றும் இராஜதந்திர உறவுகளின் பிரதி அமைச்சர் அஹ்மத் ஸாதிக், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முப்தி ஆகியோர் அவுஸ்திரேலியா…
Read More...

போராட்டங்கள் நடத்தப்படுவதால் எவ்வித பயனுமில்லை – முத்தையா முரளிதரன்

போராட்டங்கள் நடத்தப்படுவதால் எவ்வித பயனுமில்லை என இலங்கை அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். போராட்டங்கள் இடம்பெறுவதனால், சுற்றுலாப் பயணிகள்…
Read More...

வீட்டில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி இனந்தெரியாத நபர்களால் தீவைப்பு

-யாழ் நிருபர்- நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணியளவில் அந்த…
Read More...

மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும்

வளிமண்டலத்தின் தாழ்வான பகுதி தொடர்ந்து கொந்தளிப்புடன் காணப்படுவதால் நாட்டில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய,…
Read More...

21 மில்லியன் மக்களை கொண்ட நாட்டை அழித்துவிட்டனர்

226 பேர் இணைந்து 21மில்லியன் மக்களை கொண்ட நாட்டை அழித்துவிட்டனர். மக்களை இவ்வாறான உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலைக்கு கொண்டுவந்தது குறித்து தலைவர்கள் வேதனைப்படவில்லை வருந்தவில்லை என…
Read More...

புத்தாண்டு கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபா

புத்தாண்டு கொடுப்பனவாக, விமான நிலையம் மற்றும் விமான சேவை ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொடுப்பனவு கோரி விமான நிலையம் மற்றும் விமான சேவை…
Read More...

இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

நீர் மின் உற்பத்தி 4 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள நீரேந்துப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை…
Read More...

கூகுள் வழிகாட்டியில் ‘கோட்டா கோ கிராமம்’

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள 'கோட்டா கோ கிராமம்' எனும் பெயருடன் கூகுள் வழிகாட்டியில் பதிவாகியுள்ளது. அவ்வாறு உள்ளடக்கப்பட்ட பெயர் தற்போது வைரலாகியும் வருகிறது. அரசாங்கத்துக்கு…
Read More...

இலங்கைக்கு வந்த சுற்றுலாப்பயணிகளும் ஆர்ப்பாட்டத்தில்

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. எரிபொருள்…
Read More...