உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் சந்தை விலை இந்த வாரத்தில் 1945 அமெரிக்க டொலர் ஆக உயர்ந்துள்ளது. Read More...
தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பான தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பேட்டில்,
தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய… Read More...
-மன்னார் நிருபர்-
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம் பெற்றுள்ளது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க… Read More...
-யாழ் நிருபர்-
சிங்கள தமிழ் புத்தாண்டு தினமாகிய இன்று வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று முருகப்பெருமான் உள்வீதி வலம் வந்து… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – வடமராட்சி – கரவெட்டி பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.
கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கரணவாய் ஜே/350 கிராம சேவையாளர் பிரிவில்… Read More...
-யாழ் நிருபர்-
இன்று அதிகாலை 3 மணியளவில் நெடுந்தீவு கடற்பரப்பில் மிதந்து வந்த 150 கிலோ எடையுள்ள கேரள கஞ்சா பொதிகள் நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டது.
நெடுந்தீவு கடற்படையினர்… Read More...
வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் சுபகிருது புத்தாண்டு இன்று காலை 7.50க்கு பிறக்கின்றது.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சுபகிருது புத்தாண்டு இன்று காலை 8.41க்கு பிறக்கிறது.
இன்று… Read More...
இலங்கை இராணுவத்தால் முன்னாள் விடுதலைப் புலி போராளி ஒருவருக்கு, புதிய வீடு ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.வீடொன்றில்லாமல் தன் குடும்பத்துடன் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்… Read More...
நாட்டில் தற்பொழுது நிலவிவரும் விலை உயர்வு மற்றும் பொருள் தட்டுப்பாடு காரணமாக , தினசரி கூலி தொழிலுக்கு செல்லும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பண்டிகை காலங்களில் தொழில்!-->… Read More...
-யாழ் நிருபர்-
கல்வியியற் கல்லூரிகளை முடித்த வட மாகாண ஆசிரியர்களுக்கு வடக்கில் நியமனம் இல்லை, இது திட்டமிட்ட செயற்பாடு, இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு இப்போதுள்ள சூழ்நிலையில் அவர்கள்… Read More...