Browsing Category

செய்திகள்

காலி கடற்பரப்பில் விபத்திற்குள்ளான ஈரானிய கப்பல் தொடர்பில் அமைச்சர் தெரிவித்த தகவல்கள்!

காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்த சுமார் 35 பேர், தற்போது இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினரால்…
Read More...

ஆசிய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் சரிவு!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களின் பின்னணியில் ஆசிய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் சரிந்துள்ளன. மேலும் எரிபொருள் விலைகளும் உயர்ந்துள்ளதாக…
Read More...

பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பில் பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை…
Read More...

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

காலி கடற்பரப்பில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட கப்பல் ஈரானுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். காலி கடற்கரையில்…
Read More...

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான அறிவித்தல்!

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள், ஏப்ரல் 30 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று, பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே…
Read More...

தேவைப்பட்டால் கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்கும்

ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் சர்வதேச எண்ணெய் கப்பல்களுக்குத் தேவைப்பட்டால் அமெரிக்கக் கடற்படை நேரடிப் பாதுகாப்பை வழங்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் வளித்தரச் சுட்டி ஆரோக்கியமற்ற நிலையில்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று புதன்கிழமை வளித்தரச் சுட்டி ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள்…
Read More...

வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட மட்டு. ஊடகவியலாளர் அந்தோணி லியோன் ராஜ்

காவேரிக் கலா மன்றம் மற்றும் தினகரன் பத்திரிகை இணைந்து தேசிய ரீதியில் நடத்திய சிறந்த நூல்களைத் தெரிவு செய்யும் போட்டி, மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஆகியவற்றின் வெற்றியாளர்களுக்குப்…
Read More...

பெருமளவான டீசலை பதுக்கிய சந்தேகநபர்கள் இருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று புதன்கிழமை அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் டீசலை…
Read More...

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று புதன்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளன. அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,171 டொலராக விற்பனை…
Read More...