Browsing Category

செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு ஈரானிய கப்பல்? அரசாங்கத்திடம் தெளிவான அறிக்கை கோரிய சஜித் பிரேமதாச!

இலங்கை கடற்பரப்பில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் ஒரு ஈரானிய கப்பல் உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து தெளிவான அறிக்கையொன்று அவசியம்…
Read More...

பாணந்துறை கடற்பரப்பில் மற்றுமொரு ஈரானிய கப்பல்?

ஈரானியக் கப்பலொன்று தற்போது பாணந்துறை கடற்பரப்பில் திசைமாறி தத்தளித்துக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கப்பலில் சுமார் 300 பேர் இருப்பதாகவும், அவர்களுக்குத்…
Read More...

டுபாய் மற்றும் ரியாத்துக்கான விமான சேவைகள் தொடர்ந்தும் ரத்து!

ரியாத் மற்றும் டுபாய் நோக்கி இன்று வியாழக்கிழமை பயணிக்கவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சில  விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சிவில்  விமான …
Read More...

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கை

"ரட்டம எகட்ட" தேசிய போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வாரத்தை முன்னிட்டு ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகம் மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர்…
Read More...

இஸ்ரேல் நோக்கி ஈரான் சரமாரி ஏவுகணைத் தாக்குதல்

ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி, இன்று வியாழக்கிழமை அதிகாலை, பல ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் காரணமாக எவ்வித…
Read More...

ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில்…
Read More...

ஹிஸ்புல்லா அமைப்பு ஒருபோதும் சரணடையாது – அமைப்பின் தலைவர் நயீம் காசிம்

இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு "ஒருபோதும் சரணடையாது" என்று அதன் தலைவர் நயீம் காசிம் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை…
Read More...

குவைத்தில் பாரிய வெடிப்பு சம்பவம்

குவைத் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றின் அருகே பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதுடன், இதன் காரணமாக எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய…
Read More...

50 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்ற வர்த்தகர் கைது

50 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில், கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதச்…
Read More...

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை இலஞ்சமாக பெற்றவர் கைது

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுத்தர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது. சுகாதார…
Read More...