பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதை… Read More...
ரயில் கட்டணங்களில் திருத்தங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள… Read More...
-பதுளை நிருபர்-
பசறை பரமாங்கடை பகுதியில் வீடொன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாரினால்… Read More...
-யாழ் நிருபர்-
13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே, அவ்வாறெனில் தமிழ்த் தேசிய… Read More...
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி கனகபுரம் வீதியில் நபர் ஒருவரை கும்பல் ஒன்று வாகனத்தால் மோதி கொலை செய்ய முயன்ற நிலையில் பாதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மாவட்ட… Read More...
-யாழ் நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி. வி. விக்னேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாண மாநகர முதல்வர்… Read More...
-யாழ் நிருபர்-
வரலாற்று சிறப்பு மிக்க நாவாந்துறை குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கூட்டுத்திருப்பலியுடான திருச்சூருவப்பவனி இன்று சனிக்கிழமை சிறப்பாக… Read More...
மீனவர்கள் தொடர்பான இலங்கை - இந்திய இணைக்குழுவின் 5வது கூட்டம் தொலைகாணொளி ஊடாக நேற்று இடம்பெற்றுள்ளது.
கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் இந்திய மீன்பிடி அமைச்சின் அதிகாரிகள் இந்த… Read More...
-கிளிநொச்சி நிருபர்-
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை நகர பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் ரக வாகனம் ஒன்று கடைத்தொகுதியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
பளை நகரப்பகுதியில்… Read More...
சதொச கிளைகளில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லையென நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.
அரிசி, சிவப்பு பருப்பு மற்றும் சீனி விற்பனைக்கு சதொச நிறுவனம் சில கட்டுப்பாடுகளை… Read More...