Browsing Category

செய்திகள்

விபத்துக்களை தடுக்க புதிய பொறிமுறையை கண்டுபிடித்த நபர்

-யாழ் நிருபர்- தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் வண்டிகளை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்கள் தடுப்பதற்காக முன்மாதிரியான ஒரு பொறிமுறையொன்றை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார்.…
Read More...

கடலட்டைப் பண்ணை தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- கடலட்டைப் பண்ணைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், பண்ணைகளுக்கான கடலட்டைக் குஞ்சுகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் கடற்றொழில்…
Read More...

பகல் வேளையில் வீட்டை உடைத்து நகை திருட்டு : திருடியவர் கைது

-யாழ் நிருபர்- சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் பகல் வேளையில் வீட்டை உடைத்து 7 பவுண் தங்க நகை திருடிய சம்பவம் தொடர்பில்…
Read More...

மூதாட்டி ஒருவரை காணவில்லை : கண்டால் அறிவிக்கும்படி வேண்டுகோள்

-யாழ் நிருபர்- யாழ் - கொக்குவில் பகுதியில் மூதாட்டி ஒருவரை காணவில்லை என யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. கொக்குவில் - தலையாழி - சேர்…
Read More...

விஞ்ஞான வினா விடை நூல் வெளியீட்டு நிகழ்வு

-கல்முனை நிருபர்- விஞ்ஞான பாடத்தை கற்கும் மாணவர்களுக்கு இலகு முறையில் கற்றுக்கொள்ளும் வகையில் சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலய விஞ்ஞான பாட ஆசிரியர்…
Read More...

மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

மாணவர்களுக்கு வழங்கப்படும் போசாக்கு உணவுத்திட்டத்தில் உணவின் அளவை குறைப்பதற்கு பதிலாக அதற்காக செலுத்தப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.…
Read More...

பள்ளிவாசல் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற வேண்டாம் – யஹியாகான்

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது நகரசபை விடயம் கால ஓட்டத்தில் நடைமுறைக்கு வரும் - என்ற தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவின் கருத்து நகைப்புக்குரியது என்று பிரதிப்
Read More...

இந்திய வெளிவிவகார அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு

-யாழ் நிருபர்- இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. பருத்தித்துறை உட்பட
Read More...

எரிபொருள் இன்மையால் மீன்பிடி மற்றும் கருவாடு உற்பத்தி பாதிப்பு

-மன்னார் நிருபர்- நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட கருவாடு
Read More...

நிந்தவூர் பிரதான வீதியில் விபத்து : சிறுமி உட்பட நால்வர் பலத்த காயம்

-கல்முனை நிருபர்- அம்பாறை, நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர் பிரதான வீதியில் திங்கட்கிழமை இரவு 10.20 மணி அளவில் எரிபொருள் தாங்கி (பவுசர்) ஒன்றுடன் ஆட்டோ ஒன்று…
Read More...