Browsing Category

செய்திகள்

யாழில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பாலைதீவுக்கு பயணித்த படகு விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 13 பேர் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா…
Read More...

யாழில் சற்றுமுன் இடம்பெற்ற படகு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்  குருநகர் இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட  படகொன்று, விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், உயிரிழந்தவர் படகை ஓட்டிச் சென்றவர் என…
Read More...

ரஷ்யா-உக்ரேன் யுத்தத்தில் உயிரிழந்த தென் ஆசியர்களில் அதிகமானோர் இலங்கையர்!

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரேன் போரில் உயிரிழந்த தென் ஆசியர்களில் அதிகமானோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும், அந்த எண்ணிக்கை 275 ஆக இருப்பதும்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை!

சபரகமுவ மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இன்று வெள்ளிக்கிழமை வெப்பச் சுட்டெண் (Heat Index) கணிசமாக அதிகரிக்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை…
Read More...

மார்ச் 10 முதல் தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு ஆரம்பம்!

இலங்கையில் மக்களின் வாய்வழி சுகாதார நிலையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டு மார்ச் 10 முதல் ஐந்தாவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ளது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும்…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கிலோ கிராம் குஷ் மற்றும் ஹஷீஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து, பொலிஸ்…
Read More...

மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

இலங்கையின் மின்சக்தி துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டம் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு…
Read More...

ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்ய இந்தியாவுக்கு 30 நாட்கள் காலக்கெடு!

இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு 30 நாட்கள் காலக்கெடு அளிப்பதாக அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் அறிவித்துள்ளார். நிதித்துறையின் வெளிநாட்டு…
Read More...

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை மூடும் அமெரிக்கா

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. அதற்கமைய தூதரக ஊழியர்களுக்கு அங்குள்ள முக்கிய ஆவணங்களை மாற்றவும், ரகசிய…
Read More...

சாய்ந்தமருது பிரதேச கடலில் மூழ்கிய ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகு

-அம்பாறை நிருபர்- இயந்திரம் உட்பட வலைகளுடன், கடலில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது. இச் சம்பவம், அம்பாறை…
Read More...