Browsing Category

செய்திகள்

ஆபிரிக்கக் கண்டம் இரண்டாகப் பிளவடைகிறதா? – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஆபிரிக்கக் கண்டம் ஒரு பிரம்மாண்டமான பிளவின் மூலம் மெதுவாக இரண்டு துண்டுகளாகப் பிரிந்து வருவதாகவும், இதன் விளைவாக எதிர்காலத்தில் ஒரு புதிய சமுத்திரம் உருவாகும் என்றும் விஞ்ஞானிகள்…
Read More...

மருத்துவர்களின் போராட்டத்தால் வட கிழக்கில் நோயாளர்கள் அசெளகரியம்

-கிண்ணியா நிருபர்- கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் இடம் பெறுகின்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் நோயாளர்கள் பெரும்…
Read More...

தேசிய தலைமைத்துவ நிறுவனத்தின் தொடக்க விழா

-அம்பாறை நிருபர்- கேரள மாநிலம், கோழிக்கோட்டில் அமைக்கப்படவுள்ள தேசிய தலைமைத்துவ நிறுவனம் (National Institute of Leadership – NIL) தொடர்பான திட்டத்தின் தொடக்க விழா, நேற்று…
Read More...

நதீரா வசூக் எழுதிய இரட்டை நூல் வெளியீட்டு விழா

நதீரா வசூக் எழுதிய விடியலைத் தேடும் விழிகள் - (கவிதை நூல்), விழித்தெழு பாப்பா - (சிறுவர் பாடல் தொகுப்பு நூல்) ஆகிய இரட்டை நூல் வெளியீட்டு விழா கே/ மாவ/ தல்கஸ்பிட்டிய முஸ்லிம் மகா…
Read More...

யாழ். மானிப்பாய் சபையில் கணக்கறிக்கையால் கலவரம் – தூக்கி வீசப்பட்ட அறிக்கை

-யாழ் நிருபர்- மானிப்பாய் சபை அமர்வின் போது கணக்கறிக்கை தொடர்பான பிரச்சினையால் அந்த கணக்கறிக்கையானது தூக்கி வீசப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில்இ மானிப்பாய் பிரதேச…
Read More...

இன்றைய வாநிலை அறிக்ககை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
Read More...

உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவனி

-அம்பாறை நிருபர்- உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு, தொழுநோய் தொடர்பான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இன்று சனிக்கிழமை சாய்ந்தமருது நகரில் விசேட விழிப்புணர்வு நடைபவனி ஒன்று…
Read More...

யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் உயிரிழப்பு

யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி - கலாசாலை வீதியைச் சேர்ந்த சுபாகரன் ரதினி (வயது 49) என்ற, 4 பிள்ளைகளின் தாயே…
Read More...

காய்ச்சல் காரணமாக யாழில் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்

-யாழ் நிருபர்- யாழில் காய்ச்சல் காரணமாக ஆணொருவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். கொழும்புத்துறை - ஹெலன்தோட்டத்தை சேர்ந்த கிறிஸ்ரி ஜெயானந்தன் யூட்கிமோசன் (வயது 32) என்பவரே இவ்வாறு…
Read More...

முன்னேறும் உலகப் பொருளாதாரம்

சர்வதேச வர்த்தக இடையூறுகள் மற்றும் நெருக்கடி இருந்த போதிலும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி வலுவாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தொழில்நுட்பத் துறையில்,…
Read More...