Browsing Category

செய்திகள்

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறை!

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டு தோல்வியடைந்த இராணுவச் சட்ட…
Read More...

மன்னார் பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

-மன்னார் நிருபர்- மன்னார் பேசாலை கடலில், நேற்று வியாழக்கிழமை மாலை நீராடச் சென்ற 4 பேரில், மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளடங்களாக, மூவர்…
Read More...

யாழில் நடை பயிற்சியில் ஈடுபடும் ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, யாழ்ப்பாணம் வீதியில் நடை பயிற்சியில் ஈடுபடுகின்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தைப்பொங்கலை முன்னிட்டு, யாழ்ப்பாணத்துக்கு இரண்டு…
Read More...

தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதானிகள் உட்பட 6 பேரிடம் வாக்குமூலங்கள்!

6ஆம் தர ஆங்கில பாட மொடியூலில் (Module) ஓரினச்சேர்க்கை இணையதளம் ஒன்றின் பெயர் (இணைப்பு) சேர்க்கப்பட்டமை தொடர்பான சம்பவம் குறித்து, தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதானிகள் உட்பட 6 பேரிடம்…
Read More...

டுபாயில் கைது செய்யப்பட்ட 3 முக்கிய குற்றவாளிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

அண்மையில் டுபாயில் கைது செய்யப்பட்ட, பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.…
Read More...

அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய மரியா கொரினா மச்சாடோ

வெனிசுலாவின் அரசியல் எதிர்காலம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம் தமது அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியதாக வெனிசுலா…
Read More...

காதலியை கடத்தி காதலன் செய்த செயல்

இந்தியாவின் புதுச்சேரியை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள ஒரு பாடசாலையில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாடசாலைக்கு சென்ற சிறுமி வெகு…
Read More...

யாழில் கைவிடபட்ட சூட்கேஸ்க்குள் காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கேரளா கஞ்சாவை கடத்தி செல்ல முற்பட்ட இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். வடமராட்சி திக்கம் பகுதியில் இரு இளைஞர்கள்…
Read More...

பெண்ணின் உயிரை பறித்த தேங்காய்

ஹொரணை, பண்டாரவத்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணின் தலையில் தேங்காய் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.…
Read More...

காலை வேளையில் வாகனம் ஓட்டுபவர்கள் அவதானம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனினும், நாட்டின் சில பகுதிகளில் அதிகாலை…
Read More...