Browsing Category

செய்திகள்

வறட்சியான வானிலை குறித்து எச்சரிக்கை

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களில் வறட்சியான காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன், நாளை செவ்வாய்க்கிழமை காலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின்…
Read More...

15 மில்லியன் டொலர்களுக்கு விற்பனையானது சுப்பர்மேன் அறிமுகமான அரிய வகை சித்திரக்கதை

உலகின் முதல் சுப்பர்மேன் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்திய 1938 ஆம் ஆண்டு வெளியான 'Action Comics No 1' சித்திரக்கதையின் அரிய பிரதி ஒன்று, 15 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை…
Read More...

கொழும்பில் போலி பெண் பொலிஸ் அதிகாரி கைது

புறக்கோட்டை பகுதியில் பெண் பொலிஸ் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புறக்கோட்டையில் உள்ள ஒரு விடுதிக்கு அருகில் அவர் இன்று வெள்ளிக்கிழமை கைது…
Read More...

வருமானம் ஈட்டிய சுங்க திணைக்களம்

சுங்கத் திணைக்களம் 2026ஆம் ஆண்டின் முதல் வாரங்களில் வலுவான வருமானப் பதிவைப் பெற்றுள்ளது. ஜனவரி மாதத்தின் முதல் 13 நாட்களில் மட்டும் 106.6 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது…
Read More...

DOSTI XVII – 2026 கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க மாலைத்தீவு நோக்கிப் புறப்பட்டது சுரனிமில கப்பல்

இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை கடற்படைக் கப்பல் சுரனிமில, மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையால் 17வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட DOSTI XVII – 2026 கடற்படைப்…
Read More...

நெகிழ்ச்சியுடன் விடைபெற்றார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்ற ஜூலி சங், சுமார் நான்கு வருட காலப் பணியை நிறைவு செய்து இன்று வெள்ளிக்கிலமை கொழும்பிலிருந்து விடைபெறுகிறார். தனது பிரியாவிடைச் செய்தியில்,…
Read More...

கோடி ரூபாய் அதிர்ஷ்டம் தந்த ஆபத்து

கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பரவூரை சேர்ந்த சாதிக் என்பவருக்கு கடந்த மாதம் 30ஆம் திகதி ரூ.1 கோடி பரிசு விழுந்தது. அந்த பணம் கிடைப்பதற்கு தாமதம் ஆகும் என்பதாலும், கணிசமான தொகை வரியாக…
Read More...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு நோய்

இலங்கையில் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய்க்கு (Gestational Diabetes) உள்ளாகும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரும், நீரிழிவு மற்றும்…
Read More...

சாரதி அனுமதிப்பத்திரம் இனி சீராக கிடைக்கும்

கடந்த 2025 ஆம் ஆண்டு நிலவிய பாரிய தாமதங்களுக்குப் பிறகு, தற்போது சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிட்டு விநியோகிக்கும் பணிகள் சீரடைந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்…
Read More...

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஜெயகௌரி ஸ்ரீபதி ஒருங்கிணைப்பில்…
Read More...