Browsing Category

செய்திகள்

மது அருந்தியதற்கு பணம் கேட்ட முகாமையாளர் மீது மதுபான போத்தலால் தாக்குதல்

மட்டக்களப்பு, புதூர் பிரதேசத்திலுள்ள மதுபானசாலை ஒன்றின் முகாமையாளரை மதுபான போத்தலால் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர்…
Read More...

கொழும்பு-ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் உயிரிழப்பு, இரண்டு சிறுவர்கள் படுகாயம்!

கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம், இரு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின்…
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வரட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை வரட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய வானிலை…
Read More...

மட்டக்களப்பு இளைஞன் ரினோசன் மரணத்தில் சந்தேகம்

சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலைக்கு சிகிச்சைக்கு கொண்டுசென்ற இளைஞன் ரினோசனின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் சந்தேகம் தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி ஜெயரட்னராஜா…
Read More...

பேராதனை பல்கலை மாணவர்களை தாக்கியோர் கைது

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழு மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் அஸ்கிரிய,…
Read More...

இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடருக்கான நுழைவுச்சீட்டு விலைகள் அறிவிப்பு

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடருக்கான நுழைவுச்சீட்டு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலங்கை கிரிக்கெட்…
Read More...

நீதியை விரைவாக உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

கல்வி சீர்திருத்தங்கள் ஒத்திவைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீதியை விரைவாக உறுதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று கல்வி அமைச்சரும் பிரதமருமான…
Read More...

எதிர்கட்சி தலைவரை சந்தித்தார் ஜூலி சுங்!

அமெரிக்காவின் தூதுவராக 04 ஆண்டுகாலம் பதவி வகித்த  ஜூலி சுங் நாட்டை விட்டு வெளியேறவுள்ளார். இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் உள்ள…
Read More...

சந்தேக நபரை பிடிக்க உதவி கோரும் பொலிசார்

தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஜனவரி 9ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் உள்ள…
Read More...

விகாரையில் கூடியிருந்த மக்களுடன் சுமூகமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாகதீப ரஜமஹா விஹாரைக்குச் சென்று, விகாராதிபதி வண, நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரரைச் சந்தித்து, நலம் விசாரித்ததுடன் சிறு…
Read More...